Easy 24 News

தென்மராட்சியில் இழுத்து மூடப்படும் 30 பாடசாலைகள்

யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள 60 பாடசாலைகளில் 30 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் இழுத்து மூடப்படும் அபாய நிலையில் உள்ளன என்று சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்...

Read more

இலங்கையின் இறையான்மையில் ஐ.நா தலையிட முடியாது – சுரேன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விடயத்தில் இலங்கை அரசாங்கம் சந்தர்ப்பம் மற்றும் சவால் ஆகிய இரண்டு விடயங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்...

Read more

குற்றவாளிகளை சட்டத்திலிருந்து தப்பிக்க இடமளியேன் – ஜனாதிபதி

இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது தீவிரவாத தாக்குதல்களுக்கு முகங்கொடுத்தனர். இந்த துன்பியல் சம்பவத்தை...

Read more

இன்று உயிர்த்த ஞாயிறு தினம்

உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுட்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு...

Read more

தமிழ் மக்களுடன் உறவை ஏற்படுத்தும் சிந்தனை கோட்டாவுக்கு இல்லை!

போரின் பின்னர் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து ஆரம்பிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றக் கிராமத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வருவதன் ஊடாக அவர் தெளிவான செய்தியைச் சொல்கின்றார்....

Read more

17 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

17 கிலோ கிராம் தங்கத்துடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார்...

Read more

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நெடுந்துார பிரயாணத்திற்காக 200 பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்தோடு 21 தொடருந்து சேவைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...

Read more

சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய கோவை இன்று வெளியீடு

சித்திரை புத்தாண்டுக்கான சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய கோவை இன்று வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வரையறைகளுக்கு உட்பட்டு, இம்முறை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக...

Read more

திருகோணமலையில் புதையல் தோண்டிய ஐவர் கைது

திருகோணமலை – உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வில்கம் விகாரை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து சந்தேக நபர்களை நேற்றிரவு (2) கைது செய்துள்ளதாக உப்புவெளி...

Read more

புத்தாண்டு தொடர்பில் இராணுவத்தளபதியின் அறிவிப்பு

புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என்று நாம் கூறவில்லை என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தடுப்பிற்கான தேசிய...

Read more
Page 60 of 2145 1 59 60 61 2,145