எதிர்வரும் பொதுத்தேர்தலில் காலி மாவட்டத்தில் இருந்து புதிய அணுகுமுறையுடன் போட்டியிடவுள்ளதாகவும் எந்தவொரு மத மற்றும் இன வேறுபாடுகளையும் பொருட்படுத்தாமல் அனைவரின் ஆதரவையும் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் இலங்கையின் முன்னாள்...
Read moreகிளிநொச்சியில், கல்மடு பகுதியைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி தாய் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி சம்புக்குளம் கல்மடு பகுதியைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் நேற்று...
Read more2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்த கோட்டாபய ராஜபக்ச தற்போது அதிபராக வந்துள்ள நிலையில் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து...
Read moreமருதங்கேணியில் நன்னீர் மீன்பிடி சந்தைக்காக அமைக்கப்பட்ட கட்டடம் வௌவால்களின் இருப்பிடமாகவும், மது பிரியர்களின் மறைவிடமாகவும் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடாரப்பு...
Read moreஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் தேர்தல் சட்டங்கள் நடைமுறையில் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியா தெரிவித்துள்ளார். இன்றைய...
Read moreஇலங்கையில் கொரோனா வைரசின் தாக்கம் இல்லாத போதிலும் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுகாதார பழக்க வழக்கங்களை...
Read moreபத்து அரசியல் கட்சிகளும் 20 சிவில் அமைப்புகளும் 18 தொழிற்சங்கங்களும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு தாமரைத்...
Read moreதாம் கழுகு போன்று தாக்குவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற தேர்தல் முன்னோட்ட பிரசாரத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது...
Read moreஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவத்தின் இயலாமையே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்படக் காரணம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாச, புதிய கூட்டணிக்கான தலைவர் மற்றும்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. எதிர்வரும் பொதுத்...
Read more