வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் நான்கு வீதிகளிலும் பாரிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ். மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. நல்லூர் கந்தன் ஆலயத்தின் கிழக்குத்...
Read moreசஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சின்னம் குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது. இது தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தையொன்று சஜித்...
Read moreகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தெலுங்கானா அரசு, 100 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் நோய் குறித்து மக்கள் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை...
Read moreமத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஊடாக வெளிநாட்டு பணிக்கு செல்லும் இலங்கையர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
Read moreதான் பணிபுரிந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவே தனக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, இலங்கை பெண் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட...
Read moreபொதுத்தேர்தல் பிரசாங்களின்போது பேஸ்புக் பக்கங்களும் இந்தமுறை கண்காணிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரல் என்ற சுதந்திர தேர்தலுக்கான மக்கள் இயக்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தேர்தல் வேட்பாளர்களின் பேஸ்புக் பக்கங்கள்...
Read moreஇலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை இன்று மாலை அவசரமாக சந்தித்து பேசவுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
Read moreமிகவிரைவில் இலங்கையில் இராணுவ ஆட்சி மலரும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துக் கூறிய அவர்,...
Read moreஎதிர்க்கட்சித் தலைவர் பதிவிக்கான கடமைகளை விட்டு சஜித் பிரேமதாச நேற்று வெளியேறியுள்ளார். பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானதை தொடர்ந்து குறித்த பதவி இரத்தாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது....
Read moreமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவுக்கு கலகொட அத்தே ஞானசார தேரரின் பொதுபலசேனா அமைப்பு 14 நாட்களுக்குள் 14 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு கோரியுள்ளது. பொதுபலசேனா அமைப்புக்கு நோர்வேயில்...
Read more