அதிகரித்துவரும் கொரோனா உயிரிழப்புக்களால் அமெரிக்கா கனடா எல்லைப் பகுதியில் உள்ள சாலைகள் மேலும் 30 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என இரு நாடுகளும் அறிவித்துள்ளன. சீனாவில் தொடங்கிய கொரோனா...
Read moreகொரோனா வைரஸ் அபாயம் நீங்கி விட்டதாக உள்ளூர் மற்றும் உலக சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் வரை பொதுத்தேர்தலுக்கான திகதி நிர்ணயிப்பதை தவிர்க்கும்படி, தேர்தல்கள் ஆணையாளரை தமிழ்த் தேசியக்...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 3 பேருக்கும், ரம்புக்கனைப் பகுதியில் சுய...
Read moreகொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைத் தவிர்ந்த இதர அனைத்து மாவட்டங்களிலும் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளைமறுதினம் 20ஆம்...
Read moreகொரோனா தொற்று அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறுப்படுகின்றது. இது குறித்து அவுஸ்திரேலியா, வெஸ்டன் பொது மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை...
Read moreதற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் குருகே...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சு இன்று...
Read moreயாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 64 பேரின் இரத்த மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் எவருக்கும் கொரோனா தோற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
Read moreஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. கலால்வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஊரடங்கு சட்டம்...
Read moreதபால் திணைக்களத்தில் குவிந்துள்ள கடிதங்களை வகை பிரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மத்திய மற்றும் பிராந்திய தபால்...
Read more