கொரோனா தொற்று அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறுப்படுகின்றது.
இது குறித்து அவுஸ்திரேலியா, வெஸ்டன் பொது மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவின் தலைவராக இருக்கும் இலங்கை மருத்துவ பேராசிரியர் திஸ்ஸா விஜேரத்ன இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நியூயோர்க் மருத்துவர்கள் குழு நடத்திய விசாரணையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.