Easy 24 News

சீனாவின் ஆக்கிரமிப்புக்கு இடமளித்த ஆட்சியாளர்களை துரத்தியடிப்போம் – அநுர

இலங்கையின், சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்புக்கு இடமளித்த ஆட்சியாளர்களே பாரிய தவறைச் செய்துள்ளனர். எனவே, அவர்களை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்...

Read more

5000 ரூபா வழங்கப்படாத குடும்பங்களுக்கு நிவாரணம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படாத, தகுதிபெற்ற குடும்பங்களுக்கு, அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேஷன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

Read more

பிரதேச சபை தவிசாளர் காவல்துறையினரால் கைது

தெரனியகல பிரதேச சபை தவிசாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய நீர்வழங்கல் சபைக்கு சொந்தமான நீர்மானிகளை திருடிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி...

Read more

கோட்டாபய விஜயதாஸவுக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லையாம் !

அமைச்சுப் பதவி கிடைக்காத காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச கொழும்புத் துறைமுகத் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிடுகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...

Read more

அரசை வீழ்த்துகின்ற நிலையில்- பங்காளிக் கட்சிகள் இருக்காது!

ராஜபக்ச அரசை வீழ்த்துகின்ற நிலையில் அதன் பங்காளிக் கட்சிகள் ஒருபோதும் இருக்காது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். இது...

Read more

திங்கள் முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.என்று யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழில் நேற்று...

Read more

ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றும் அமெரிக்கா

10 ரஷ்ய இராஜதந்திரிகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதாகவும், பல நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகவும் அமெரிக்க ஜானதிபதி ஜோ பைடன் நிர்வாகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது....

Read more

கல்கிசை கடலில் கரையொதுங்கிய டொல்பின்!

கல்கிசை  வெடிகந்த கடற்கரையில் நேற்று இரவு பாரிய டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 20 அடி நீளமான இந்த மீனின் தலை மற்றும் செட்டைகள் சிதைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்...

Read more

ஐயனார் கோவில் உண்டியல் திருட்டு

யாழ்ப்பாணம் – கொக்குவில் ஐயனார் கோயிலில் உண்டியல் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம்...

Read more

மதுபோதையில் வாகனம் செலுத்திய 758 சாரதிகள் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். புத்தாண்டு...

Read more
Page 50 of 2145 1 49 50 51 2,145