Easy 24 News

கொரோனாத் தடுப்பூசியின் அடுத்த தொகுதி விரைவில் வரும்!

ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா’ தடுப்பூசியின் அடுத்த தொகுதி ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் நாட்டை வந்து சேரும் என்று கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள்...

Read more

அஸாத் ஸாலியை வதைக்கும் அரசு!

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி நாட்டில் தீவிரவாதத்தை வளர்த்துப் பாதுகாத்தாரா என்பது தொடர்பான விவரங்களை அறிய சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு...

Read more

போர்ட் சிட்டி’ சட்டமூலம் தொடர்பில் கோட்டாவுடன் நேரில் பேச அஸ்கிரிய பீடம் முடிவு!

அரசால் முன்வைக்கப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத்தை நிர்வகிப்பதற்கான ஆணைக்குழு சட்டமூலம் நாட்டின் சட்டத்திலும் அதிகாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அறியமுடிகின்றது என்று தெரிவித்துள்ள அஸ்கிரிய பீடத்தின் தலைமை...

Read more

‘போர்ட் சிட்டி’ சட்டமூலம் அரசமைப்புக்கு முரணல்ல!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக அரசு முன்வைத்துள்ள சட்டமூலமானது அரசமைப்புக்கு முரணானது அல்ல என்று சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, ஜனாதிபதியின் செயலாளர்...

Read more

சிறப்பு விசாரணை ஆரம்பம் என்கிறார் சரத் வீரசேகர

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி நாட்டில் தீவிரவாதத்தை வளர்த்துப் பாதுகாத்தாரா என்பது தொடர்பான விவரங்களை அறிய சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு...

Read more

சீனக் காவற்துறையினர் கடமையில் அமர்த்தப்படமாட்டர்!

கொழும்புத் துறைமுக நகரத்தில் சீனப் காவற்துறையினர் கடமையில் அமர்த்தப்படுவார்கள் என்ற கருத்தை கோட்டாபய அரசு நிராகரித்துள்ளது. கொழும்புத் துறைமுக நகரத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை இலங்கை காவற்துறையினர்...

Read more

காவற்துறைமா அதிபருக்கு நா.உ விஜயதாஸ கடிதம்

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்‌ச, தனது பாதுகாப்பைப்  பலப்படுத்தக் கோரி காவற்துறை மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அரசின் முறைகேடுகள் தொடர்பாக...

Read more

கோட்டாவுக்கு எதிராகத் தென்னிலங்கையில் கண்டனக்குரல்கள்!

நல்லாட்சி அரசில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு முயற்சிகள் இடம்பெற்றபோது அது சட்டத்துக்கு முரணான செயற்பாடு எனத் தெரிவித்து அவரை சிறைவாசத்திலிருந்து பாதுகாத்தவர் ஜனாதிபதி...

Read more

இலங்கை வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டியேற்படும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சில நாடுகளில் தற்போது கொவிட் பரவல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில்...

Read more

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (18) மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில்...

Read more
Page 49 of 2145 1 48 49 50 2,145