இலங்கையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்காவை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்காக திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காலி முகத்திடல் போன்று மூன்று மடங்கு பெரிய பூங்காவை எதிர்வரும் ஓரிரு...
Read moreஇலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சூரிய சக்தியிலான மின் உற்பத்தி கருவிகளை இலவசமாக பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இது தொடரபில்...
Read moreதேயிலை ஏற்றுமதியின் போது அறவிடப்படும் 3 ரூபாய் 50 சதம் வரியினை 6 மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்....
Read moreகாவல் துறையினரால் கடந்த பெப்ரவாரி மாதம் 16ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்பட்ட, அபராதங்களை செலுத்துவதற்கான சலுகை காலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreஇலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன...
Read moreவிவசாய மற்றும் மீன்பிடி ஓய்வூதியம் பெறுபவர்கள் ஜுன் மாதத்திற்கான ஓய்வூதியத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் தங்களுக்கான அஞ்சலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கமத்தொழில்...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர். அதன்படி, இதுவரை 748 கடற்படை வீரர்கள் பூரணமாக...
Read moreஆவா குழுவின் முக்கியஸ்தர் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டவரும் தற்போது பிரான்ஸில் வசித்துவரும் சன்னா என்பவரின் பிறந்தநாளை கிளிநொச்சிப் பகுதியில் இளைஞர்கள் சிலர் கொண்டாடியுள்ள நிலையில் அவர்களில் 30...
Read moreகுறித்த 225 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி. சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முப்படையினரால்...
Read moreவவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை வாள்களுடன் சென்ற நபர்கள், மோட்டார் சைக்கிளை எரித்ததுடன், நாய்குட்டிகளையும் கடத்திச்சென்றுள்ளனர். குறித்த வீட்டிற்குள் சென்ற இனந்தொரியாதோர், அங்கு...
Read more