Easy 24 News

ஆப்பிரிக்காவில் தங்கியிருந்த பணியாளர்கள் 289 பேர் இலங்கை வந்தனர்

கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு வர முடியாமல் ஆப்பிரிக்காவில் தங்கியிருந்த பணியாளர்கள் 289 பேர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்த அனைவரும், கட்டுநாயக்க...

Read more

மன்னார் ; பனை மரக் காட்டில் தீ பரவல்

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான தரவன் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பனை மரக் காட்டில் நேற்று காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

Read more

கொரோனா தொற்று ; இலங்கையில் தற்போது எவரும் அடையாளம் காணப்படவில்லை

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 65 நாட்களுக்கு பின்னர் நேற்றை தினம் முதல் தற்போது...

Read more

டிப்பர் வாகனமும் -மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து

யாழ்ப்பாணம் தென்மராட்சி மிருசுவில் உசன் பகுதியில் டிப்பர் வாகனமும் -மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற டிப்பர் வாகனமும் முகமாலை பகுதியில்...

Read more

3000 இராணுவத்தை கொலை செய்ததாக கூறுவதா ஜனாதிபதியின் பிறந்தநாள் வாழ்த்து?

தாம் கொன்ற படையினரின் எண்ணிக்கையைக் கூறிப் பெருமையடைவது தான் கருணா அம்மான் ஜனாதிபதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கூறும் முறையா என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியியுள்ளார்....

Read more

சூரிய கிரகணம் நாளை தென்படும் நேரம்

நெருப்பு வளைய சூரிய கிரகணம் என பெயரிடப்பட்டுள்ள 2020ம் ஆண்டின் முதலாவது சூரியக்கிரகணம் நாளை நிகழவுள்ளது. இதன்போது இலங்கையர்களினால் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் என கொழும்பு...

Read more

மன்னாரில் டெலோ கட்சி விசேட சந்திப்பு

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் நாடாளுமன்ற தேர்தலுக்கான மக்கள் சந்திப்பொன்று இன்று காலை மன்னாரில் இடம்பெற்றது. தமிழீழ விடுதலை...

Read more

தேர்தலில் தோல்வியடைந்து விட்டு அழுதுகொண்டு திரிந்த மாவை ; ஆனந்தசங்கரி

தேர்தலில் தோல்வியடைந்து விட்டு நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக அழுதுகொண்டு திரிந்த சேனாதிராஜாவுக்கு நியமன உறுப்பினர் பதவியை வழங்கியது நான்தான் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்....

Read more

அரச திணைக்களங்களில் ஊழல் – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மன்னாரில் சில அரச திணைக்களங்கள் ஊழலின் உச்சத்தை அடைந்துள்ளதாக கூறி, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவசர கடிதமொன்றை இன்று...

Read more

தமிழர்கள் தேர்தலை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்- உருத்திரகுமாரன்

இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்களினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. எனினும் அத்தேர்தல்களை தமிழர்கள் தமது ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்...

Read more
Page 415 of 2145 1 414 415 416 2,145