Easy 24 News

யாழ்.நகரில் கோர விபத்து சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

யாழ்.ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.பல்கலைகழக பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதி இந்த விபத்து...

Read more

சஜித் பிறேமதாஸ யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிறேமதாஸ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்திப்பதற்காக அவர் இங்கு வருகை...

Read more

தலையை துண்டித்து கோவில் வாசலில் வீசிவிட்டுச்சென்ற சம்பவம்

தமிழகத்தின் மதுரையில் இளைஞரின் தலையை துண்டித்து கோவில் வாசலில் வீசிவிட்டுச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் அல்வா என்ற முத்துச்செல்வம்...

Read more

பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

களனி பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமெராக்களை நீக்கியமை தொடர்பில் களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த 9 மாணவர்களும் நேற்றையதினம்...

Read more

அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் வந்துசேர்ந்தனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சிறப்பு விமானத்தின் மூலம் அவர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை...

Read more

அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி மட்டுப்படுத்தபட்டுள்ளது ;ஜனாதிபதி

நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளதால், உள்நாட்டில் பல துறைகளில் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ‘சுபீட்சத்தின் நோக்கு’...

Read more

20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிட்டு முடிந்தன

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு 20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் உள்ளிட்ட...

Read more

பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு: ஜனாதிபதி அறிவிப்பு

பொதுத்தேர்தல் நிறைவடைந்ததும் முதல் கட்டமாக வேலையற்ற பட்டதாரிகள் தொழில் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான ப.சந்திரகுமார்...

Read more

கொரோனா தொற்று ; வெலிசர முகாம் மீண்டும் திறப்பு

நாட்டில் அதிகளவான கடற்படையினர் கொரோனா தொற்றுக்கு உள்ளான வெலிசர கடற்படை முகாம் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதன்படி, குறித்த கடற்படை முகாமின் கண்காணிப்பு...

Read more

இருபாலை பகுதியில் வாள்வெட்டு ;இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – இருபாலை மடத்தடி பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more
Page 412 of 2145 1 411 412 413 2,145