களனி பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமெராக்களை நீக்கியமை தொடர்பில் களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த 9 மாணவர்களும் நேற்றையதினம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.