Easy 24 News

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற வந்தவர் மூச்சித் திணறி உயிரிழப்பு

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த தினம் தெம்பரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட திஸ்ஸமஹாராம ரபர்வத்த பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் மூச்சித் திணறல் காரணமாக பிசிஆர் பரிசோதனைக்கு...

Read more

நேற்று 293 பேருக்கு சீனாவின் கொரோனா தடுப்பூசி

நாட்டில் நேற்று 293 பேருக்கு சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. பாணந்துறை மற்றும் மட்டக்குளி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கே தடுப்பூசி இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. பாணந்துறை...

Read more

கொடிகாமம் – பருத்தித்துறை பிரதான வீதி போக்குவரத்திற்காக திறப்பு

கொடிகாமம் பருத்தித்துறை பிரதான வீதி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கொடிகாமம் வடக்கு மற்றும் மத்தி ஆகிய இரு கிராம சேவையலாளர் பிரிவு...

Read more

நஞ்சற்ற விவசாய முயற்சியில் யாழ். பல்கலை பட்டதாரிகள்

கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டதாரி மாணவர்கள் சிலரால் நவீன முறையிலான நெல் நாற்று நடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தச் செயற்பாட்டை இன்று...

Read more

தனிமைப்படுத்தலுக்குள் வந்த 21 கிராம சேவகர் பிரிவுகள்

நாட்டில் மேலும் 21 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய,...

Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப்...

Read more

விதிகளை மீறிய 426 பேர் கைது !

கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணியாதிருத்தல், சமூக...

Read more

காரில் கஞ்சா கடத்தல் இருவர் கைது

தலங்கம – மாலபே பகுதியில் மகிழுந்தில் ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் அவர்கள் கைது...

Read more

இரண்டுவாரங்களுக்கு பூட்டப்படுகிறது கர்நாடகா

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அங்கு நாளாந்தம் சுமார் 50 ஆயிரம் பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகின்றமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

Read more

சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியினை தொற்றின்...

Read more
Page 33 of 2145 1 32 33 34 2,145