Easy 24 News

அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு உத்தரவு!

தென்கொரியா தலைநகர் சீயோலில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்கொரியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளமையினைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரியா...

Read more

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி,  வெப்பச்சலனம் ஆகியவற்றால்  அடுத்த 48 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை...

Read more

இளைஞர்கள் இணைந்து நிற்பதை பாராட்டுகின்றேன் – ரூபவதி கேதீஸ்வரன்

சமூக விரோ செயற்பாடுகளிற்கு இளைஞர்கள், கிராம மட்ட அமைப்புக்கள் இணைந்து நிற்பதை பாராட்டுகின்றோம் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மை நாட்களாக...

Read more

மேலும் 426 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 426 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஜேர்மன்...

Read more

மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 982 ஆக அதிகரித்துள்ளது. இன்று (புதன்கிழமை) மாலை 5:30 மணி வரையான காலப்பகுதியில் மேலும் 11 பேர்...

Read more

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

Read more

பிரதமர் மோடிக்கு எதிராக போராட மாநில முதல்வர்கள் ஒன்றுசேர வேண்டும்

கொரோனா நெருக்கடி நிலையில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சை அறிவிப்புக்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக போராட மாநில முதல்வர்கள் ஒன்றுசேர வேண்டும் என...

Read more

சஹ்ரான் குறித்து 347 உளவுத்துறை அறிக்கைகள்..!

2015 ஆம் ஆண்டு முதல் 347 உளவுத்துறை அறிக்கைகள் மூத்த அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு...

Read more

உறவை மேலும் வலுப்படுத்த பிரித்தானியா அரசாங்கம் ஆர்வம் !

இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பிரித்தானியா அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் லிசா வன்ஸ்டல் தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) காலை அலரிமாளிகையில்...

Read more

இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவியேற்பு

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (புதன்கிழமை) அவர் பதவிப்பிரமாணம்...

Read more
Page 319 of 2145 1 318 319 320 2,145