அரசியல் அமைப்பு திருத்தங்கள் ஊடாக தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 19ஆவது அரசியல் அமைப்பு...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) முன்வைக்கப்படவுள்ளது. இதனையடுத்து, இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான இரு...
Read more13 மற்றும் 19ஆவது திருத்தங்களில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து விரைவில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்த...
Read moreபுதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோதே...
Read moreஇலங்கைத் தீவில் தமிழர்களே ஆதிக்குடிகள் என்பதும் அவர்கள் தனியானதொரு தேசம் என்பதும் பேரினவாதிகளின் கூச்சல்களால் இல்லை என்றாகிவிடாது என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன்...
Read moreஇங்கிலாந்தில் மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்ப சில பெற்றோர்கள் அச்சமடைவதாக தெரிவித்துள்ளனர். லெய்செஸ்டர் மற்றும் லெய்செஸ்டர்ஷைர் மாணவர்கள் புதன்கிழமை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே கொரோனா வைரஸ்...
Read moreஇங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு...
Read moreமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி Maumoon Abdul Gayoom இற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார் இதற்கமைவாக அவர்...
Read moreஅமெரிக்க நகரமான கெனோஷாவில் (Kenosha) தொடர்ந்து இடம்பெற்றுவரும் அமைதியின்மை காரணமான இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கறுப்பின அமெரிக்கர் ஒருவரை பொலிஸார் சுட்டுக் கொன்றதையடுத்து இடம்பெற்றுவரும்...
Read moreஅமெரிக்க மாநிலங்களான டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் வீசிய லாரா புயலினால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கியூபாவிலிருந்து மெக்ஸிக்கோ வளைகுடா வழியாக இந்த...
Read more