குருநாகல் மாவட்டத்தின் கும்புக்கெட்டே காவல்துறை பிரிவிற்குட்பட்ட நிகதலுபொத கிராம சேவகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை முதல் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக...
Read moreகடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 548 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....
Read moreஅமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.96 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா...
Read moreபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் அரசாங்கத்தின் பங்காளி அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற இருக்கின்றது. இந்த சந்திப்பின்போது முக்கியமான...
Read moreஇம்மாதம் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேற்று(10)...
Read moreகொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று(09) காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இது கொவிட் தொற்றால் இலங்கையில் ஏற்பட்ட இரண்டாவது கர்ப்பிணி மரணமாக...
Read moreநாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் சிங்கள மொழியில் வழங்கப்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் விசனம் தெரிவித்துள்ளார்....
Read moreநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய,...
Read moreஅரசியல் கட்சிகளை பதிவு செய்வது தொடர்பான பரீசீலனை அறிக்கை எதிர்வரும் 18ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா இதனை...
Read moreகடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 351 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை...
Read more