இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள்...
Read moreதமிழகத்திற்கு இன்று (20) மேலும் 5 இலட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல பாகங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வேகமாக...
Read moreபவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்தியதாக பெற்றோா் உள்பட 6 பேரை போக்சோ சட்டத்தில் காவற்துறையினர் கைது செய்தனா். பவானி மகளிா் காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை...
Read moreமத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இவரது மந்திரி சபையில் கலாசார துறை மந்திரியாக இருப்பவர் உஷா தாகூர்....
Read moreஇந்தியா உள்ளிட்ட சுமார் 111 நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனாவான டெல்டாவகை வைரஸ் மீண்டும் பிற பகுதிகளுக்கும் பரவுவதால் ஆபத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து...
Read moreஇப்போது வெள்ளை வானில் வந்து கடத்தும் சம்பவங்கள் இடம்பெறுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போதைய அரசில் வீட்டுக்கு நேரடியாகவே வந்து அடித்து, இழுத்துத் தூக்கிச் செல்லும் சம்பவங்களை...
Read moreமன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள உளுந்து பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள ஒரு வகை நோய் தொற்று காரணமாக குறித்த...
Read moreவன்முறைக் கும்பல் ஒன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்தனர். தாவடி – தோட்டவெளியில் அவை இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. மருதனார்மடம் சந்தைக்குப்...
Read moreயாழ்ப்பாணத்துக்கு இன்றையதினம் 50 ஆயிரம் கொவிட்19 தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன. இவை திங்கட்கிழமை முதல் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், யாழ்ப்பாணம் நகரில் உள்ள இரண்டு நகைக்கடைகள் சுகாதாரத்துறையினரால்...
Read moreடெல்டா திரிபு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த வைரஸ் திரிபு...
Read more