ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு!
May 29, 2026
மனித கடத்தல் தொடர்பான அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையில், இலங்கை 2 ஆம் அடுக்கில் வைக்கப்பட்டுள்ளது. மனிதக் கடத்தல் செயற்பாடுகளை முற்றாகக் கட்டுப்படுத்த இலங்கை போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை...
Read moreபல மாதங்களாகப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தங்களது வருமானம் முற்றாக அற்றுப் போய் இருப்பதாக, பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் தங்களது கடன்களையும்...
Read moreநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர். அது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , சுகாதார துறையினரின்...
Read moreவடக்கு மாகாணத்தில் மேலும் 128 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனாப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த...
Read moreமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ‘நிறைவுகாண் மருத்துவ அதிகாரிகள் சங்கம்’ கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த சங்கத்தின் ஐந்து பிரிவுகள் 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த...
Read moreகொரோனா தொற்று காரணமாக நோர்வூட் நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகர் பகுதியில் இன்றைய தினம் 12...
Read moreமலேசியாவின் பிரதமர் முஹைதீன் யாசின் வயிற்றுப்போக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின், நேற்று...
Read moreபாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை ஜம்மு-காஷ்மீருடன் ஒன்றிணைக்க விரும்பிய முக்கிய தேசியவாத அரசியல் ஆர்வலரும், மத நம்பிக்கையளருமான வைத்தியர் குலாம் அப்பாஸ் கொல்லப்பட்டார். அவர் கண்மூடித்தனமாக கொலை செய்யப்பட்டதை...
Read moreமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்...
Read moreசுவீடன் பிரதமர் ஸ்டெபன் லொஃபனுக்கு (Stefan Lofven) எதிராக அந்த நாட்டு நாடாளுமன்றம் நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றியுள்ளது. புதிதாக அமைக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை அறவீடுகள் குறித்த...
Read more