ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசமில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக அவர் ஜயவர்தனபுர வைத்தியசாலை...
Read moreஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆதரவளித்து வருகிறார். தற்போது குறித்த ஆர்ப்பாட்டங்களின்...
Read moreமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் வாள் ஒன்றுடன் இளைஞர் ஒருவரை வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமைய பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில்...
Read moreஹெரோயின் போதைப் பொருடன் தேரர் உட்பட மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் வாரியபோல பகுதியில் கைது செய்யப்பட்டதோடு அவர்களிட மிருந்து சுமார்...
Read moreஇலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோர நானும் இந்த மக்களுடன் இணைந்து நடக்கிறேன்; அங்கு தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசு...
Read moreதற்போதைய அரசாங்கம் 19 ஆவது திருத்தத்தை ரத்து செய்யத் தயாராக இருந்தாலும், 19 ஆவது திருத்தம் ஜனநாயக தன்மையை கொண்ட அரசியலமைப்பு திருத்தம் என பாராளுமன்ற உறுப்பினர்...
Read moreமட்டக்களப்பு பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கடலிர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...
Read moreஅமெரிக்க அரசியல் கட்சிகள் மற்றும் ஆலோசகர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட அமைப்புகளின் கணினி அமைப்புகளில், ரஷ்ய இராணுவ புலனாய்வு அமைப்பு ஊடுருவ முயற்சித்ததாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. 2016ஆம்...
Read moreலெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில், ஏற்பட்ட மிகப்பெரிய தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீண்டதொரு போராட்டத்திற்கு பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீ கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக...
Read moreகொலம்பியாவில் பொலிஸ் மிருகதனத்திற்கெதிரான போராட்டத்தில், குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டால் தான், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டி...
Read more