Easy 24 News

தியாகி திலீபன், நோய் காரணமாகவே உயிரிழந்தார் ; பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபன், நோய் காரணமாகவே உயிரிழந்தார் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டள்ள சிறைக்கைதிகள் தொடர்பாக...

Read more

ஒரே நாளில் 23பேருக்கு கொரோனா!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் 23பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....

Read more

சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர் ; தவராசா

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கட்சித் தலைமைக்கு...

Read more

முகாமிலிருந்து தப்பியவர் மன்னாரில் பிடிபட்டார்!

வவுனியா, பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியவர் மன்னாரில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த சிலாபம்...

Read more

வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 03 பேர் இன்று அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 03 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸினால்...

Read more

இறுதி ஆசை நிறைவேறாமலே இறந்து போன நகைச்சுவை நடிகர்!

தன்னுடைய நகைசுவை மூலம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு பாலாஜி. அவரின் நகைசுவை மூலம் சிரித்த அனைவரும் இப்போது துக்கத்தில் உள்ளனர். மாரடைப்பு...

Read more

நான்காவது நாளாகவும் தொடரும் வெலே சுதா குழுவின் உண்ணாவிரதம்

போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளான பாதாள உலகக் குழு உறுப்பினரான பொடி லெஸி மற்றும் வெலே சுதா உள்ளிட்ட கைதிகள் குழு முன் னெடுத்த உணவு...

Read more

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர் வெட்டு

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகக் கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதற்கமைய,...

Read more

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க இரத்த பரிசோதனைகள் தேவையில்லை

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்கு வரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்...

Read more

குவைத்தில் இலங்கை பணிப்பெண் ஒருவர் சித்திரவதை செய்து கொலை

குவைத்தில் இலங்கை பணிப்பெண் ஒருவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார். கல்ப் நியுஸ் இதனை தெரிவித்துள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் குவைத்தை சேர்ந்த தம்பதியினரை காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்...

Read more
Page 295 of 2145 1 294 295 296 2,145