Easy 24 News

அடித்து நொறுக்கபட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைப்பதற்காக கொண்டுவரபட்டிருந்த பொது நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளது . முள்ளிவாய்க்கால் பொது நினைவு தூபியும் அடித்து நொறுக்கபட்டுள்ளது. 6.5 அடி...

Read more

பெருந்தோட்ட நிறுவனங்கள் மீது ஜே.வி.பி குற்றச்சாட்டு

பெருந்தோட்ட தொழிலாளர்களை தனித்துவிடுகின்ற செயற்பாடுகளையே பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்னெடுத்து வருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் யாழ்பாணத்தில் நேற்று இடம்பெற்ற...

Read more

இலங்கையில் எவ்வாறு 20 ஆயிரம் கொரோனா மரணங்கள் பதிவாகும்

இலங்கையில் ஏற்படக்கூடிய கொரோனா தொற்று மரணம் தொடர்பில் அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள விடயத்தின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்காக எமது சங்கத்தினால் குறித்த பல்கலைக்கழகத்துக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அரச...

Read more

காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை இரத்து!

காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் விடுமுறையில் சென்றுள்ள காவல்துறை உத்தியோகத்தர்கள் அனைவரும் பணிக்கு வருகைத்தர வேண்டும். எனினும் கொவிட் வைரஸ் பரவல் காரணமாக...

Read more

முச்சக்கர வண்டிகள், கார்களில் சாரதியுடன் இருவர் மாத்திரமே பயணிக்கலாம்

பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் பஸ்களில், இருக்கையின் எண்ணிக்கைக்கமையவே பயணிகள் செல்ல வேண்டும் என காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்....

Read more

ஹப்புத்தளையில் 66 பேருக்கு கொரோனா

ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்றையதினம் 66 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக ஹப்புத்தளை மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ். சுதர்ஷன் தெரிவித்துள்ளார்....

Read more

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளில் தமது நாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாக பணிப்பாளர் அஸ்லே கில்ஸ் தெரிவித்துள்ளார். கொரோனா...

Read more

முழு நாட்டையும் முடக்க வேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை

கொரோனாத் தொற்றால் முழு நாட்டையும் முடக்க வேண்டிய அவசியம் இன்னும் ஏற்படவில்லை என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “2020 மார்ச் மாதத்தில்...

Read more

கொரோனாவைக் கையாள்வதில் அரசு தோல்வி

“கொரோனா வைரஸ் நிலைமைகளைக் கையாள்வதில் ராஜபக்ச அரசு படுதோல்வியடைந்துள்ளது. தகுதியான சுகாதார அதிகாரிகளை ஓரங்கட்டிவிட்டு இராணுவமும், தகுதி இல்லாத அதிகாரிகளும், அமைச்சர்களும் அரச நிர்வாகத்தைக் கையில் எடுத்துள்ள...

Read more

வீதியோரங்களில் மரங்களை நாட்டும் இரு இளைஞர்கள்

வவுனியாவில் வீதியோரங்களில் மரங்களை நாட்டும் நற்காரியமொன்றினை இரு இளைஞர்கள் முன்னெடுத்துள்ளமை தொடர்பில் பலரது பாராட்டும் உந்துதலும் கிடைத்து வருகின்றது. வவுனியாவை சேர்ந்த கிருஸ்ணன் சண்முகபிரியன் மற்றும் வின்சன்...

Read more
Page 29 of 2145 1 28 29 30 2,145