Easy 24 News

நேற்று மாத்திரம் 368 பேருக்கு கொரோனா தொற்று, ஒருவர் பலி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் புதிதாக 368பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

Read more

பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிக நிறுத்தம்!

அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்...

Read more

கொழும்பில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு

கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளுமெண்டல் மற்றும் கிரேண்பாஸ் ஆகிய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில்...

Read more

மெனிங் சந்தை இன்று காலை 10.00 மணி முதல் மூடப்படுகின்றது

கொழும்பு மெனிங் சந்தையை இன்று (22) காலை 10 மணி முதல் மூட தீர்மானித்துள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்....

Read more

முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்

முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே. பாலச்சந்திரன் இன்று (22) மாரடைப்பால் காலமானார். வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் இவரின் உயிர் பிரிந்துள்ளதாக...

Read more

20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு தொடர்பில் வெளியான தகவல்

20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று( 22) இரவு இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான...

Read more

வவுனியாவில் மூன்று வியாபார நிலையங்கள் மூடல்

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட வெளி மாவட்டதை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி...

Read more

அதிகரித்தது கொரோனா தொற்றாளர் களின் எண்ணிக்கை

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 978 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 167 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே...

Read more

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய தகவல்

கம்பஹா மாவட்டம் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. பரீட்சைகள் திணைக்களத்தின்...

Read more

முல்லைத்தீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இராணுவ தளபதி

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று (21) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இரகசியமான முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார். இரகசியமான முறையில் முல்லைத்தீவு வவுனியா வீதி ஊடாக...

Read more
Page 249 of 2145 1 248 249 250 2,145