Easy 24 News

வடக்கு, வட மத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வடக்கு, வட மத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த...

Read more

இலங்கையில் சடுதியாக உயரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

இலங்கையில் மேலும் 184 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்...

Read more

தலைமறைவாகிய நபர்: கைது செய்ய 10 குழுக்கள் நியமனம்

இரத்தினபுரி – குருவிட்ட காவல் நிலையத்தில் கடமையாற்றிய நிலையில் கைத்துப்பாக்கியுடன் தலைமறைவாகிய காவல் துறை உத்தியோகத்தரை கைது செய்வதற்கு 10 காவல் துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கடந்த...

Read more

இலங்கையில் தங்க நகை அடகுக்கடன் தொகை அதிகரிப்பு

நாட்டில் தங்க நகை அடகுக்கடன் தொகை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் முதல் ஆறுமாத காலப்பகுதியில் சுமார் 643 பில்லியன் ரூபா...

Read more

கொரோனா ஊரடங்கை மீறிய 3 ஆயிரம் பேர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரப் பகுதியில் 91 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இதன்போது 12 வாகனங்களும்...

Read more

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை பார்வையிட்ட நாமல்

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை பார்வையிட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் சமூக உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க...

Read more

பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பம்

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பமாவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள்...

Read more

சஜித் அணியிலுள்ள ஐவர் மீது விசாரணை

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கு அரசியல் பழிவாங்கல் பற்றி விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி ஹரின் பெர்னாண்டோ,...

Read more

ஐ.நாவின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதி நிதி நந்தி காலமானார்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி சுபினே நந்தி நேற்று (08.11.2020) காலமானார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நாவின் அமைப்புகளுடன் பணியாற்றியுள்ள சுபினே நந்தி,...

Read more

சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளுடன் புகையிரத சேவைகள்

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடுமையான முறையில் பின்பற்றி இன்று தொடக்கம் காலை, மாலை அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின்  பிரதான...

Read more
Page 228 of 2145 1 227 228 229 2,145