Easy 24 News

முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் ஒரு வயதுக் குழந்தை பலி-நால்வர் படுகாயம்!

பதுளை பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தொன்றில் ஒரு வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், மேலும் நாவல்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பதுளை - மஹியங்கனை வீதியிலேயே இந்த...

Read more

460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான...

Read more

மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

கொவிட் - 19 தொற்று நிலைமைக்கு மத்தியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மாற்று வழிமுறைகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக முன்னெடுப்பது தொடர்பாக கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும்...

Read more

நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர கோரிக்கை

கட்டாரில் வேலைவாய்ப்பிற்காக சென்று, சிக்கியுள்ள இலங்கை பிரஜைகள் 17 பேர், தங்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டார் நாட்டுக்கு வந்து கொரோனா...

Read more

ஏழு புதிய வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு நாடாளுமன்ற குழு அனுமதி

வெளிநாட்டுத் தூதுவர்களாகச் சேவையாற்ற இலங்கை அரசாங்கத்தினால் பெயரிடப்பட்ட ஏழு புதிய தூதுவர்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் தொடர்பான குழு நேற்று (2020.11.10) அனுமதி வழங்கியுள்ளது. சபாநாயகர் மஹிந்த...

Read more

36ஆவது உயிரிழப்பு பதிவாகியது

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 36 ஆவது உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கந்தான பகுதியை சேர்ந்ந 84 வயதான...

Read more

அவசர விடயத்தைத் தவிர வேறு எதற்கும் கொழும்புக்கு வரக்கூடாது!

கொழும்புக்கான பயணத்தை அவசர தேவை கருதி மேற்கொள்ள வேண்டும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுள்ளார். “தற்போதைய சூழலில் கொழும்புக்கான பயணத்தைத் தவிர்க்கவேண்டும்....

Read more

முஸ்லிம் மக்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசு அனுமதி!

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அரச உயர் மட்டம் அனுமதியளித்துள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்....

Read more

யாழில் தாய்ப்பால் புரையேறி குழந்தை பலி!

வடமராட்சி – கரவெட்டி மேற்கு பகுதியில் தாய்ப்பால் புரையேறி ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அஜந்தன் அக்சயன் என்ற ஒரு மாதமேயான...

Read more

வெளிநாடுகளில் இருந்து மேலும் 34 பேர் நாடு திரும்பினர்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 34 இலங்கையர்கள் இன்று காலை(10) நாட்டை வந்தடைந்தனர். இலங்கை அரசாங்கத்திடம் பெற்றுக்கொண்ட விசேட அனுமதியின் கீழ் மத்திய...

Read more
Page 227 of 2145 1 226 227 228 2,145