Easy 24 News

சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 41 வயதுடைய...

Read more

உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைனின் இளவரசர் – அமெரிக்காவிலிருந்து உடல் வருகிறது

பஹ்ரைன் பிரதமர் (84 வயது) கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் இன்று -11- காலமானார். உலகின் மிக நீண்ட காலம்...

Read more

சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ள விடயம்

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள பரிந்துரைகளை இலங்கையும் பின்பற்ற வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது....

Read more

இலங்கையில் கொரோனா மரணம் – 44 ஆக உயர்ந்தது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களுள் ஒருவர் கொழும்பு 11 பகுதியை சேர்ந்த 40...

Read more

ஐ.எஸ் அமைப்பின் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கையில் – பிரிட்டன்

ஐ.எஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிரியா ஈராக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை ஐ.எஸ்...

Read more

யாழ் பல்கலைக்கழகத்திற்கு தனியான பேருந்து சேவை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்தும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு வரும்  பணியாளர்களுக்கென தனியான போக்குவரத்து சேவைகள் இன்று (11) முதல் ஆரம்பமாகவுள்ளன. பருத்தித்துறை, கொடிகாமம், தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை...

Read more

விவசாயிகளுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள் – நீதிமன்றம் உத்தரவு

திருகோணமலையில் தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியுள்ள தென்னமரவாடி மற்றும் திரியாய் பகுதிகளில், தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாயக் காணிகளில் விவசாயம் மேற்கொள்வதற்கு எவ்விதமான இடையூறுகளையும் விளைவிக்கக்கூடாதென உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்,...

Read more

அரச ஊழியர்கள் உள்நாட்டு ஆடையை அணிய வேண்டும்

அடுத்த வருடம் தொடக்கம், அரச ஊழியர்கள் பத்திக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொலன்னறுவை...

Read more

விபச்சார விடுதி காவல்துறையினரால் முற்றுகை

யாழ்.தென்மராட்சி கரம்பகம் பாடசாலை வீதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியும், அதனோடு இணைந்து இயங்கிய கருக்கலைப்பு நிலையமும் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. கொடிகாமம் காவல்துறையினர் நேற்றிரவு(10) மேற்கொண்ட விசேட தேடுதல்...

Read more

திருகோணமலையில் மேலும் ஒரு வைத்தியருக்கு கொரோனா

திருகோணமலை பொது வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 27 ஆம் திகதி கொழும்பு...

Read more
Page 225 of 2145 1 224 225 226 2,145