Easy 24 News

போகம்பறை சிறைச்சாலை கைதிகள் சிலர் கூரையின் மீதேறி போராட்டம்!

தங்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துமாறு கோரி, போகம்பறை சிறைச்சாலையின் கைதிகள் சிலர் கூரையின் மீதேறி போராட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Read more

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பு மாவட்டத்தில் நேற்றுவரையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 9,520 என மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அளவில் 9,316 குடும்பங்களுக்கு 10,000 ரூபா...

Read more

சிறுமி துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு கடூழிய சிறை!

திருகோணமலை – சீனக்குடா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு ஐந்து வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது....

Read more

இன்றுடன் மகிந்த தேசப்பிரிய தமது பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் !

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய இன்றுடன் தமது பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். 19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர்...

Read more

பனிக்கன்குளத்தில் பெக்கோ – கன்டேனர் பாரவூர்தி விபத்து!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் 232 ஆவது கிலோமீற்றருக்கும், 233 ஆவது கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய விபத்து...

Read more

மத்திய கிழக்கின் இரு நாடுகளிலிருந்து 51 இலங்கையர்கள் இன்று வந்தனர்

மத்திய கிழக்கின் இரு நாடுகளிலிருந்து மொத்தம் 51 இலங்கையர்கள் இன்று கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அதன்படி 51 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45...

Read more

இலங்கை தேர்தல்: அதிகூடிய வயதெல்லை 55

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அதிகூடிய வயதெல்லை 55ஆக நிர்ணயிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் இந்த யோசனை...

Read more

யாழ் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு வெளிநாட்டவர்கள் அனுமதி!

யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இயங்கும் விசேட கொரோனா சிகிச்சை நிலையத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் நேற்று (11) சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது அதிகரித்து...

Read more

எச்சரிக்கை – கொரோனா மரணங்கள் எதிர்வரும் நாட்களில் உச்சத்தை அடையும்!

“வெளிநாடுகளைப் போன்று இலங்கையிலும் கொரோனா வைரஸால் வீடுகளிலேயே மக்கள் இறக்கின்றார்கள். இதனால் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது போன்று கொரோனா மரணங்களும் எதிர்வரும் நாட்களில் உச்சத்தை...

Read more

பவித்ராவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என்று சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த...

Read more
Page 224 of 2145 1 223 224 225 2,145