Easy 24 News

நவம்பரில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்- கலந்துரையாடலில் உடன்பாடு

உள்ளுராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (16) மாலை அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில்...

Read more

மாலபே நெவில்பிரணாந்து வைத்தியசாலை இன்று முதல் அரசின் வசம்

மாலபே நெவில்பிரணான்டோ வைத்தியசாலை இன்று ( 17 ) முதல் அரசுடமையாக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெறவுள்ளது. அரசியல்வாதிகள் உட்பட அரச அதிகாரிகள்...

Read more

பா.டெனீஸ்வரனை கட்சியின் கோரிக்கைக்கு அமையப் பதவி நீக்கம் செய்ய முடிவு!

வடக்கு மாகாண சபையின் குற்றச்சாட்டுக்களிற்குள்ளான எஞ்சிய இரு அமைச்சர்களையும் பதவி நீக்குவதில் முதலமைச்சர் தொடர்ந்தும் குறியாகவே இருந்துவருகின்றார்.அவ்வகையினில் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)...

Read more

சிறு­பிள்ளைகளின் எதிர்­காலத்தை வெற்றி கொள்­ள சிறு பரா­யத்­தி­லேயே அத்­தி­வாரம் இடப்­ப­ட­ல் வேண்டும் – வடக்கு­ மா­காண ஆளுநர்

சிறு­பிள்ளைகள் தமது எதிர்­கால வாழ்க்­கையை வெற்றி கொள்வதற்கு­ சிறு பரா­யத்­தி­லேயே அத்­தி­வாரம் இடப்­ப­ட­ல் வேண்டும் என வடக்கு­ மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்தார். முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்­கான...

Read more

மைத்திரியையும், மஹிந்தவையும் பௌத்த மகாநாயக்கர்கள் ஒன்றிணைக்க முயற்சி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் பௌத்த மகாநாயக்கர்கள் ஒன்றிணைக்க முயற்சி செய்யும் நிலையில் முஸ்லிம்களும் ஒன்று பட வேண்டியுள்ளது என முன்னாள் அமைச்சருமான பசீர்...

Read more

புரட்சியை அழிக்கின்ற முயற்சிகள் தோல்வியடையும் என அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கும் கியூபா ஜனாதிபதி!

புரட்சியை அழிக்கின்ற முயற்சிகள் தோல்வியடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்பை கியூபா ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ கடுமையாக விமர்சித்துள்ளார். கியூபாவின் தேசிய பேரவையில் பேசிய போதே...

Read more

ஐக்கிய நாடுகள் பிரதிநிதி இராணுவ அதிகாரியைப் போன்று செயற்படுகிறார் – நீதி அமைச்சர்

ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஓர் இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்பட்டதாகவும் அது விரும்பத்தக்க ஒன்றல்ல என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கடும் அதிருப்தியை...

Read more

2020இல் ஜனாதிபதியாகும் கோத்தபாய!

2020ஆம் ஆண்டில் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகின்றார் என்ற பயத்தின் காரணமாக அவரைக் கைது செய்து சிறையிலடைப்பதற்கு தேசிய அரசு திட்டமிட்டுள்ளது என நாடாளுமன்ற...

Read more

போரின் அவலங்களை பொருட்படுத்தாது கல்வியிலும், விளையாட்டிலும் முன்னணியில் திகழ வேண்டும் – சீ.வி

போரின் அவலங்களை பொருட்படுத்தாது எதிர் காலத்தில் கல்வியிலும், விளையாட்டிலும் முன்னணியில் திகழ வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கு...

Read more

இராணுவ வீரர்களை கைதுசெய்யப்படுவதை தடுக்க ஆட்சி மாற்றம் வேண்டும் – மகிந்த

இராணுவ வீரர்களை கைதுசெய்தல் மற்றும் அரசியல்வாதிகளை ஒழிக்கும் செயற்பாட்டுக்கு எதிராக ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்த்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களை...

Read more
Page 2103 of 2147 1 2,102 2,103 2,104 2,147