வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு மற்றும் அமைதிப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. காணாமல் ஆக்கப்பட்ட...
Read moreமுல்லைத்தீவு - துணுக்காய் உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் உள்ள மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டுத்திட்டத்தின் கீழ் வாழ்ந்து வரும் அப்பகுதி...
Read moreஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில், ஆயிரத்து 223 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு அமைய, இவ்வாறு...
Read moreபெருந்தோட்ட மக்களிடத்தில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு தனது அமைச்சினூடாக பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி...
Read moreஉமா ஓயா பல்நோக்கு செயற்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு இன்று காலை பதுளை மாவட்ட செயலகத்தில் மீண்டும் கூடவுள்ளது.பதுளை மாவட்ட செயலாளர்...
Read moreஒரு காத்திரமான, கணிசமான அதிகாரப்பகிர்வானது, மக்களுக்கு சுயாட்சி உணர்வையும், நாட்டுடன் இணைந்திருக்கும் உணர்வையும், நாடு தம்முடன் இணைந்திருக்கிறது என்ற உணர்வையும் கொடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
Read moreமகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய உடன்பாடு கிழித்தெறியப்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். உடுகம்பொலவில்...
Read moreஇந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதன்...
Read moreஎதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்த சைட்டம் எதிர்ப்பு மக்கள் செயலணி...
Read moreஇலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 92 மீனவர்களில் 77 பேரை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. இவர்கள் யாழ்ப்பாணம்,...
Read more