யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொதுமக்களுடன் இணைந்து வாள் வெட்டுக் கும்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடத் தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சில தினங்களாக யாழ்ப்பாணத்தில் நடந்துவரும் அசம்பாவிதங்களுக்கு...
Read moreவடக்கில் அடிக்கடி இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் வெளிநாட்டு புலம்பெயர் தமிழர்கள் இருப்பதாக பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. எல்.ரி.ரி.ஈ. தோற்கடிக்கப்பட்டு யுத்தம் நிறைவடைந்தவுடன் புலம்பெயர் புலிகள்...
Read moreஇலங்கை வந்துள்ள அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள இராணுவ தூதுக்குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு...
Read moreபாராளுமன்ற வாழ்வில் 40 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்காக விசேட பாராளுமன்ற அமர்வொன்று இன்று இடம்பெறவுள்ளது. ஆளும்கட்சி மற்றும் எதிர்க் கட்சி எம்.பி.க்கள் பிரதமர்...
Read moreரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நினைவுப் பரிசாக புராதன வாள் ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட புராதன வாள் தேசிய மரபுரிமையாக்கப்பட்டு தேசிய...
Read moreஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹெராத்தில் உள்ள மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. ஈரான் எல்லையில் உள்ள குறித்த மசூதி அருகே நடத்தப்பட்ட தாக்குதலில்...
Read moreலண்டனில் கடந்த மூன்று மாதங்களாக கறுப்பினத்தவர்களுக்கு எதிராக பெருநகர பொலிஸார் அதிகளவான மோதல்போக்கை கடைப்பிடித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட...
Read moreபிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் முதல்வர் கிறிஸ்டி கிளார்க், அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். அரசியல்வாதியாக தனது இறுதி ஊடகவியலாளர் சந்திப்பினை தனது மகன் சகிதம் நடாத்திய...
Read moreபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பத்தின் போது பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் எனப்படும் சந்தேக நபர் தப்பிச்செல்வதற்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உதவிபுரிந்தாக...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருட பாராளுமன்ற வாழ்வுக்கு வாழ்த்துக் கூறும் வகையிலான விவாதமொன்று நாளை (04) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவாதத்தில் அரசாங்கத்துடன் ஒட்டியுள்ள...
Read more