Easy 24 News

ரணிலுக்காக நாளை சபையில் 2 மணி நேர விவாதம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருட பாராளுமன்ற வாழ்வுக்கு வாழ்த்துக் கூறும் வகையிலான விவாதமொன்று நாளை (04) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவாதத்தில் அரசாங்கத்துடன் ஒட்டியுள்ள...

Read more

10 வருட ஆசிரிய சேவை இடமாற்றும் நடவடிக்கை ஸ்தம்பிதம்

ஒரே தேசிய பாடசாலையில் 10 வருடங்களுக்கும் அதிகமாக சேவையாற்றி வரும் 12 ஆயிரம் ஆசிரியர்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சின் புதிய புள்ளிவிபர தரவுகள் தெரிவித்துள்ளன. நாட்டிலுள்ள சகல...

Read more

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 10 பேரினால் அதிகரிக்க அங்கீகாரம்

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை மேலும் 10 பேரினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, 75 பேராக காணப்படும் நீதிபதிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிக்கப்படவுள்ளது....

Read more

தீவிரவாதக் குழுவில் பெண்களைச் சேர்க்க தனி இதழ் தொடக்கம்

தீவிரவாதக் குழுக்களை நோக்கி பெண்களை ஈர்க்கும் வகையில் தெக்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் (Tehreek-e-Taliban Pakistan) அமைப்பு தனி இதழ் தொடங்கியுள்ளது. ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இந்த இதழுக்கு...

Read more

“மரண வீட்டில் அளித்த, வாக்குறுதியை மீறிய ஜனாதிபதி”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அரசியல் சாசனம் பற்றி எவ்வித தெளிவும் கிடையாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் தமது...

Read more

ரவி கருணாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் வழங்க வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் ஆஜரானார். ரவி கருணாநாயக்க...

Read more

விடுதலைப்புலிகளுக்கு எதிரான வழக்கிலிருந்து விலகிக்கொண்டார் மேல்நீதிமன்ற நீதிபதி குசலா!

மொரட்டுவை கட்டுபெத்த வீதியில் 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி பயணித்த தனியார் பஸ்ஸொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டொன்றை ரிமோட் கண்ட்ரோலால் வெடிக்கவைத்து 27 பயணிகளைக் கொன்றதுடன்,...

Read more

இலங்கை அணிசேராக் கொள்கையை அனுசரிக்க வேண்டும்.

இலங்கையின் புவியியல் அமைவிடத்தைக் கருத்திற்கொண்டு சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் அணிசேராக் கொள்கையை அனுசரிப்பது அவசியமென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....

Read more

ஜனாதிபதி போதைப்பொருள் ஒழிப்பு செயலணி உறுப்பினர், லஞ்ச ஊழலில் சிக்கினார்!.

ஜனாதிபதி போதைப்பொருள் ஒழிப்பு செயலணியைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் திங்கட்கிழமை வெலிபன்ன பிரதேசத்தில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெலிபன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

வடக்கு இராணுவ முகாம்களை அகற்ற அவசரப்பட முடியாது- மஹிந்த

வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அவசரப்பட்டு நீக்கிவிட முடியாது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுமாறு மேற்கத்திய நாடுகள் அரசாங்கத்துக்கு அழுத்தம்...

Read more
Page 2093 of 2145 1 2,092 2,093 2,094 2,145