அரசாங்கத்துக்கு எதிராக இன்று (18) மாலை கொழும்பு நகரில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று ஏற்பாடு செய்துள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு இப்பன்வில...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் அரசாங்கம் அறிவிக்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதற்காக...
Read moreஎதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சைட்டத்திற்கு எதிராக ‘சைட்டம் தீப்பற்றிய இரவு’ என பெயரிட்டு பாரிய போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...
Read moreஇலங்கையின் பாதுகாப்பின் மீது இந்தியா அக்கறை கொண்டிருப்பதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் உள்ள...
Read moreஇந்த வார இறுதியில் இலங்கை வரும் இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் குழு ஒன்று யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட தமது சகாக்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளது. இதற்காக, 17...
Read moreமுன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்சவின் உறவினர்களிடம் இருந்து சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட 30 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்தாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதனை...
Read moreநீதி மற்றும் புத்தசாசன அமைச்சருமாகிய விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு தமது முழுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்வதாக அஸ்கிரிய பீடம் தெரிவித்துள்ளது....
Read moreமக்கள் விடுதலை முன்னணியின் தற்பொழுதுள்ள சின்னத்துக்குப் பகரமாக பொதுவான அடையாளமொன்றை பயன்படுத்தி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் வரும் பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்க மக்கள் விடுதலை முன்னணி...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியத்துவம் மிக்க மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (17) பிரதமரும் அக்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. இன்று மாலை 3.00...
Read moreகதிராமங்கலம் மக்கள் போராட்டம் குறித்துப் பேச முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். டெல்லியில் பேட்டியளித்த தர்மேந்திர பிரதான் மக்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு...
Read more