இடைக்கால அறிக்கை: பரிந்துரைகளைப் பரிசீலிக்க கூட்டமைப்பு தயார்! – சுமந்திரன் தெரிவிப்பு புதிய அரசமைப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையில் பிரதானமாகக் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள், யோசனைகளின் அடிப்படையில்...
Read moreஸ்ரீலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் திலக்மாரப்பன இன்று இந்திய பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். வெளிவிவகார அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் திலக்மாரப்பன...
Read moreகருக்கலைப்பை அரசாங்கம் சட்ட மாக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் சில வைத்தியர்களே தமது வருமானத்தை நோக்காகக் கொண்டு இவ்வாறான தீர்மானங்களை கொண்டுவர முயற்சிப்பதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க...
Read moreஊடகவியலாளர்களின் சொத்து விபரங்களைக் கோருவதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்குக் கிடையாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நேர்மையாக சொத்து விபரங்களை சமர்ப்பிக்கும் எம்.பி.க்கள் இருக்கும் நிலையில் ஒட்டுமொத்தமாக...
Read moreமஹிந்தவின் அரசாங்கத்தைப் போன்றே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் மீது வரிச் சுமையை செலுத்தி விட்டே...
Read moreஉலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கைக்கு கடன் உதவிகளை வழங்குவதில்லையென அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவருடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களையும் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை...
Read moreயுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் நிறைவடைந்தாலும், அதனால் ஏற்பட்ட வலி மட்டும் இன்னும் ஆரவில்லை. தாயகத்தின் மீது சிறிலங்கா இராணுவத்தினால் வலிந்து முன்னெடுக்கப்பட்ட இனவழிப்பு போரில் இலட்சக்கணக்கான...
Read moreஊடகவியலாளர்கள் தமது சொத்துக்கள் பொறுப்புகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள்,...
Read moreமுன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்...
Read more