முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்...
Read moreகுற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இவர் இதற்கு முன்னரும் குற்றப்...
Read moreசட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை உயரிய தன்மையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. பொலிஸ் துறையின் 151ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில்...
Read moreபுதிய தேசிய இறைவரி சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் ஊடாக 45 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்கு கிடைக்கும். மேலும் மக்கள் மீது சுமத்தும் வற் வரியையும் 2 வீதத்தினால்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புகள் ஓழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு எதிராக நேற்று (07) கொழும்பு மேல்...
Read moreஅர்ஜுன் அலோசியஸ் பினைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக முன்னர் குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பிணைமுறி மோசடி...
Read moreஜகத் ஜெயசூரிய தொடர்பான விவகாரம் அரசாங்கம் சார்ந்த விடயமல்ல. எவருக்கு எதிராகவும் வெளிநாடுகளில் வழக்கு தொடர முடியும் என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்....
Read moreநான் நீதி அமைச்சர் மாத்திரம் தான். அமைச்சருக்கு தவறு செய்பவர்களை தேடி தண்டிக்க முடியாது. நீதி அமைச்சராக இருந்தாலும் அது என்னுடைய பொறுப்பு அல்லவென நீதி அமைச்சர்...
Read moreபாராளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி உணவு விநியோக முகாமையாளர் லால் அமரசிங்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான பாராளுமன்ற பணியாளர்கள்...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. அதனால், கட்சிக்குள் சிறுபான்மை மக்களுக்கு சம உரிமை – அந்தஸ்த்து கிடைக்த்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும்...
Read more