Easy 24 News

ரணில் – மகிந்த இடையே அவசர சந்திப்பு!!

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்...

Read more

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மாற்றம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இவர் இதற்கு முன்னரும் குற்றப்...

Read more

சட்ட நடைமுறைப்படுத்தலில் உயரிய தன்மை வேண்டும் – ரணில்

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை உயரிய தன்மையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. பொலிஸ் துறையின் 151ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில்...

Read more

புதிய இறைவரி சட்டத்தின் மூலம் 45 பில்லியன் ரூபா வருமானம்

புதிய தேசிய இறை­வரி சட்­ட­மூலத்தை நிறை­வேற்­று­வதன் ஊடாக 45 பில்­லியன் ரூபா வரு­மானம் அர­சாங்­கத்­திற்கு கிடைக்கும். மேலும் மக்கள் மீது சுமத்தும் வற் வரி­யையும் 2 வீதத்­தினால்...

Read more

லலித் வீரதுங்க, அனுஷ மீதான தீர்ப்பு : மேன் முறையீடு செய்வோம்- மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புகள் ஓழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு எதிராக நேற்று (07) கொழும்பு மேல்...

Read more

அர்ஜுன் அலோசியஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலை

அர்ஜுன் அலோசியஸ் பினைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக முன்னர் குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பிணைமுறி மோசடி...

Read more

அது பொன்சேகாவின் கருத்து, அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல- கிரியெல்ல

ஜகத் ஜெயசூரிய தொடர்பான விவகாரம் அரசாங்கம் சார்ந்த விடயமல்ல. எவருக்கு எதிராகவும் வெளிநாடுகளில் வழக்கு தொடர முடியும் என சபை முதல்வர் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்....

Read more

என்னால் தண்டனை வழங்க முடியாது- நீதி அமைச்சர்

நான் நீதி அமைச்சர் மாத்திரம் தான். அமைச்சருக்கு தவறு செய்பவர்களை தேடி தண்டிக்க முடியாது. நீதி அமைச்சராக இருந்தாலும் அது என்னுடைய பொறுப்பு அல்லவென நீதி அமைச்சர்...

Read more

பாராளுமன்ற உணவகத்தில் விலைகள் அதிகரிப்பு

பாராளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி உணவு விநியோக முகாமையாளர் லால் அமரசிங்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான பாராளுமன்ற பணியாளர்கள்...

Read more

“சிறுபான்மை சமூகம் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. அதனால், கட்சிக்குள் சிறுபான்மை மக்களுக்கு சம உரிமை – அந்தஸ்த்து கிடைக்த்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும்...

Read more
Page 2074 of 2145 1 2,073 2,074 2,075 2,145