Easy 24 News

நீதிமன்றத் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடக்கும்! – நாமல்

நாம் நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். ஆனால் திட்டமிட்டபடி அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...

Read more

வடக்கின் நுண்கடன் பிரச்சினைகள் – மத்திய வங்கி ஆளுனர் ஆராய்வு!

வடக்கு மாகா­ணத்துக்கு வருகை தரும் மத்­திய வங்­கி­யின் ஆளு­நர் இந்­தி­ர­ஜித் குமா­ர­சாமி வடக்­கில் தற்­போது அதி­க­ரித்­துள்ள நுண்­க­டன் விவ­கா­ரம் தொடர்­பி­லும் ஆராய்­வ­தற்கு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. போரின் பின்­னர்...

Read more

வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்ப்போம்! – ரிஷாத் பதியுதீன்

தமிழ் தரப்புக்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைக்க கோருவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், இவ்விரு மாகாணங்களும் இணைவதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்குமென அமைச்சர்...

Read more

அமைதிக்கான நோபல் பரிசு – எதிர்பார்ப்பில் கொழும்பு!

2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று ஒஸ்லோவில் அறிவிக்கப்படவுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்படக் கூடிய வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதால்,...

Read more

மாகம்புர துறைமுக பணியாளர்களின் தொழில் தொடர்பிலான பிரச்சினைக்குஇரு வாரங்களில் தீர்வு

ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுக பணியாளர்களின் தொழில் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்று பெற்று கொடுக்க நடவடிக்கை...

Read more

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு த.தே.கூ. முழுமனதுடன் பங்காற்றியுள்ளது : சம்பந்தன்

சமகால அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் பங்குபற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்....

Read more

ஐ.ஓ.சி. விலையை அதிகரித்தால், அரசாங்கம் தலையிடும்- அர்ஜுன

ஐ.ஓ.சி. நிறுவனம் இந்த நாட்டிற்குள் வந்து அவர்களுக்கு தேவையான விதத்தில் செயற்பட இடமளிக்க முடியாதெனவும், இந்த நாட்டில் அரசாங்கமொன்று இருக்கின்றது எனவும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்...

Read more

நீதிமன்றம் தடை உத்தரவு: ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்றார் நாமல்

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் இன்று(6) காலை 10.00 மணிக்கு திட்டமிட்டபடி அமைதியான முறையில் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read more

தரம் 5 பரீட்சைப் பெறுபேறு மீள்பரிசீலனை 20 ஆம் திகதி வரை ஏற்பு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மீள்பரிசீலனை செய்யத் தேவைப்படுபவர்கள் இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை...

Read more

9 கோடி ரூபா பெறுமதியான 8 முத்துக்களுடன் ஒருவர் கைது

ஒன்பது கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தங்களிலிருந்து பெறப்பட்ட 8 முத்துக்களுடன் ஒருவர் வனப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் நேற்று (05)...

Read more
Page 2068 of 2147 1 2,067 2,068 2,069 2,147