அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதத்துக்கு எதிரான ’ஐகேன்’ (ICAN) என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இலக்கியம்,...
Read moreசூடான மீதான 20 ஆண்டுகால வர்த்தக தடையை நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதை அடுத்து அந்நாடு வரவேற்பு தெரிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு உதவுகிறது என்று ஆப்பிரிக்க நாடான சூடான்...
Read moreசத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாதுகாப்பு படையினருக்கு எதிரான சண்டையில், குழந்தைகளை மாவோயிஸ்ட் அமைப்பினர் பயன்படுத்தி வருவதாக ஐ.நா., பொது செயலர் அன்டோனியோ குட்ரெஸ் கூறியுள்ளார். அறிக்கை குழந்தைகள்...
Read moreமியான்மரிலிருந்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு வங்கதேசம் தொடர்ந்து உதவும் என்று வங்கதேச அதிபர் ஷேக் ஹசினா கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு டாக்கா...
Read moreயாழ்ப்பாணத்தில் உள்ள தியாகி லெப்.கேணல் திலிபனின் நினைவு தூபியினை அமைப்தில் இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இதன்படி தமிழ்...
Read moreகடந்த சில மாதங்களாக சர்வதேச அரசியலில் வடகொரியா விவகாரம் முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் வடகொரியா ஆயுத பலத்தைப் பெருக்குவதற்கு அமெரிக்காவே காரணம் என ரஷ்ய ஜனாதிபதி...
Read moreதமிழர்களின் தாயகக் கோட்பாட்டுக்கான தியாகங்கள் விலைமதிக்க முடியாதவை. இந்தத் தியாகங்களை முஸ்லிம்கள் மலினப்படுத்தவில்லை. வடக்கு – கிழக்கு இணைப்பில் முஸ்லிம் சமூகத்தின் வேணவாக்கள் அமுங்கிப்போகும் அபாயமுள்ளது. வடக்கு...
Read moreகிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் புரியும் யானைகளைக் கட்டுப்படுத்த புதிய நவீன தொழில் நுட்ப முறைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்தார்....
Read moreவடக்கு மாகாணத்தில் நுண் கடன் வழங்கல் செயற்பாடுகளில் ஈடுபடும் நிதி நிறுவனங்களின் அனுமதிகள் நிறுத்தப்படவேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமியிடம் யாழ்ப்பாண மாவட்ட பொது...
Read more11 கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை முன்பாக நாளை முற்பகல் 10 மணியளவில் போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது....
Read more