கொழும்பின் சில பகுதிகளில் இன்று (08) பிற்பகல் 2.00 மணி முதல் நாளை அதிகாலை 5.00 மணி வரையில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய...
Read moreதேசிய ஓய்வூதிய தினம் இன்று (08) அனுஷ்டிக்கப்படுகின்றது. அரச சேவைக்காக தனது அறிவு, திறன் என்பவற்றை சுமார் 3 தசாப்தங்களுக்கு செலவு செய்து ஓய்வு பெற்றவர்களின் பணிகளை...
Read moreபண்டாரவள நகரிலுள்ள கடைத் தொகுதியொன்று இன்று (08) அதிகாலை திடீரென தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரவளை தீயணைப்பு பிரிவினர் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள்...
Read moreகூட்டு எதிர்க் கட்சியில் உள்ள பங்காளிக் கட்சிகளிடையே எந்தவித உள்வீட்டு மோதல்களும் இல்லையென கூட்டு எதிர்க் கட்சியின் பிரதித் தலைவர் ரஞ்ஜித் சொய்ஷா எம்.பி. தெரிவித்துள்ளார். விமல்...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்களிப்பு நிலையங்களை...
Read moreவில்பத்து தேசிய வனப் பிரதேசத்தில் மிருக வேட்டையில் ஈடுபட்டிருந்த ஏழு பேரை வனப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் எளுவக்குளம், வில்பத்து...
Read moreஹம்பாந்தோட்டயில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் மீது பொலிஸ் அதிகாரியொருவர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கையொன்றைக்...
Read moreஅரசாங்கம் கொண்டுவரவுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு கிழக்கு மாகாண சபை விளக்கம் இல்லாமல் ஆதரவு வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி...
Read moreவடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷியிடம், ஊழல் மற்றும் ஒட்டுக்கேட்டல் முறைகேடுகள் தொடர்பாக சில விளக்கங்களை அளிக்கவேண்டும் என பிரெஞ்சு தேசிய வழக்கறிஞர் அலுவலகம் கோரியுள்ளது. இந்த தகவல்கள்...
Read more