பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தனிப்பட்ட முறையில் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. அவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபட்டமைக்கு ஓர் பின்னணி...
Read moreநான் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் இணையும்போது இரண்டு மாவட்டங்களுக்காவது அரசாங்க அதிபரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன் அதற்கு அவர்களும் இணங்கினார்கள் என்றாலும் இரண்டு வருடங்கள் கடந்தும்...
Read moreகட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 60 பேரை, கட்டுநாயக்க குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்து, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும், தலா...
Read moreபாகிஸ்தானுடன் நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டித் தொடருக்கான, அணியைப் பலப்படுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விசேட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வகையில், அடுத்த போட்டியில்...
Read moreஇலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் நேற்று 17 நிறைவடைந்துள்ளதாக அவ்வணைக்குழுவின்...
Read moreசிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற நாமல் ராஜபக்ஷ தொடர்பில் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற எதிர்ப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் உள்ளிட்ட குழுவினர்...
Read moreநைஜீரிய நாட்டு ஜனாதிபதி மொஹமட் இசோபு திடீரென இலங்கை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார். நைஜீரிய ஜனாதிபதி பயணித்த விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கியுள்ளது. சுமார்...
Read moreமஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பதவிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்களா என்று சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கத்திடம் நேரடியாகவே கேள்வி எழுப்புவதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா...
Read moreநிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு தனக்கு போதுமான கால அவகாசம் இருக்கவில்லையென்றும் அதை ஒழிக்கும் முகமாகவே தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரு வருடங்கள் மீதியாக...
Read moreகடந்த இரண்டு மாதங்களில், வடக்கில் கடற்படையின் நடவடிக்கைகள் பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார். “கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட...
Read more