ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் துஷார தலுவத்தைக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஹம்பாந்தொட்ட துறைமுகத்துக்கு...
Read moreஸ்பெயினின் கடும் எதிர்ப்பையும் மீறி, கட்டலோனிய மாநில பாராளுமன்றம் தன்னை சுதந்திரக் குடியரசாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. கட்டலோனிய பாராளுமன்றில் நேற்று (8) நடைபெற்ற வாக்கெடுப்பில், சுதந்திரத்துக்கு ஆதரவாகப் பெரும்பான்மை...
Read moreநாட்டுப் பற்று இருந்தால் உத்தேச அரசியலமைப்புக்கு எதிராக வாக்களிக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிடம் வேண்டுகோள் விடுப்பதாக எல்லே குணவங்ச தேரர் அறிவிப்புச் செய்துள்ளார். “இலங்கையை ஒருமித்த...
Read moreஆப்பிரிக்க நாடான மாலியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐநாவின் மூன்று அமைதி தூதுவர்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில்,"மாலியிலுள்ள திஸ்சலைட் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐக்கிய...
Read moreஎண்ணை ஆலை ஒன்று தீப்பிடித்து இருந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார். Haute-Vienne மாவட்டத்தின் தெற்கு பிராந்தியமான Meuzac நகரில்...
Read moreஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாலேயே ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் பூல்பேங்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொண்டமானின் பெயரை எடுக்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல...
Read moreஎதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் கலந்து கொள்வது...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்டார் அமீர் தமீன் பின் அஹமட் அல் தானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. கட்டார் எமீர் திவான் மாளிகைக்கு விஜயம்...
Read moreஇனம் மற்றும் மதங்களுக்கிடையில் வேறுபாட்டை உண்டாக்கி அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கம் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒருபோதும் இல்லை என அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். சபரகமுவ...
Read more50 மாதிரி கிராமங்கள் ஊடாக 1200 வீடுகள் அமைக்கும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்திய மற்றும் இலங்கை கைச்சாத்திட்டுள்ளன. இந்திய அரசினால் 600 மில்லியன்...
Read more