எதிர் கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எதிராக, சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...
Read moreமொனராகலை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறைச்சாலையிலுள்ள விளக்கமறியல் பிரிவின் கழிப்பறையில் குறித்த கைது தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை...
Read moreஐக்கிய இலங்கையை எவ்வாறு கட்டியெழுப்புவது, தேசிய உற்பத்திகளை பாதுகாத்து மக்களை வாழ வைக்கும் திட்டங்கள் குறித்து ரணில், மைத்திரி, மஹிந்த தரப்புடன் விவாதிக்க தயாரென மக்கள் விடுதலை...
Read moreமட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுணதீவு - ஆயித்தியமலை பிரதான வீதியில், பாலக்காடு சந்தியில்...
Read moreசர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் சிறுவர்களுக்கு பயமூட்டும் பேய் திரைப்படம் காண்பித்துள்ளதனால் மாணவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். குருநாகல் நகரிலுள்ள சர்வதேச பாடசாலையிலே இந்த பேய்...
Read more''வடகொரியா, அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்,'' என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் மாட்டீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர்...
Read moreகாத்மாண்டு, நேபாளத்தில், ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில், இந்திய பெண் ஒருவர் உட்பட, ௨௮ பேர் இறந்தனர்; ௧௬ பேர் படுகாயம் அடைந்தனர். அண்டை நாடான நேபாளத்தில், ராஜ்பிராஜ்...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு மற்றுமொரு புதிய தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் கல்முனை மாநகர சபையை நான்கு பிரிவுகளாக பிரித்து...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு மற்றுமொரு புதிய தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் கல்முனை மாநகர சபையை நான்கு பிரிவுகளாக பிரித்து...
Read moreஎதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கு வருமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்புக்கு பதிலளிப்பதா? இல்லையா என்பது குறித்து...
Read more