Easy 24 News

கொரோனா பரவல் அதிகரித்தால் ஓ.எல் பரிட்சை பிற்போடப்படலாம்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை எதிர்கொள்வதில் மேலும் ஆபத்து ஏற்பட்டால், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை மேலும் ஒத்திவைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர்...

Read more

நேற்று கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ மதகுரு பிணையில் விடுதலை

நேற்றைய தினம் மாவீரர்களை நினைவு கூர தயாராக இருந்தார் என கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ மதகுரு இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்த பட்ட நிலையில் அவர் ஒரு...

Read more

புலிகளை நினைவேந்திய சுமந்திரன் எப்படி எம்.பியாக இருக்க முடியும் – சரத்

இலங்கை அரசியலமைப்பிற்கு விசுவாசமாக செயற்படுவேன் என்று சத்தியபிரமாணம் செய்த சுமந்திரன் எம்.பி யாழ்ப்பாணத்தில் புலி ஒருவரின் நினைவேந்தலில் பங்குபற்றியுள்ளார். அத்தகையவர் எப்படி நாடாளுமன்றத்திற்குள் வரமுடியும் என பொதுமக்கள்...

Read more

தனிமனிதனின் பொறுப்பற்ற செயலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒரு தனிமனிதனின் சமூக பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு...

Read more

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதிகளில் 5 குடும்பங்கள் தனிமை

காரைநகர் கொரோனா தொற்றாளியுடன் தொடர்புடைய யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆகிய இரு பகுதிகளைச் சேர்ந்த ஐந்து குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியில் உள்ள ஒழுங்கையில் இரண்டு குடும்பங்களைச்...

Read more

யாழில் மேலும் ஒரு தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம், மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை விற்பனை நிலையம் என்பவற்றை மூடுவதற்கு யாழ் மாநகர...

Read more

முல்லைத்தீவு வனப்பகுதியில் இளைஞர்கள் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு இளைஞர்கள் 200 கிராம் C 4 வெடிமருந்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். வனப்பகுதி ஒன்றில் இருந்து...

Read more

மாங்குளத்தில் வெடித்தது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட குண்டு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் நேற்று முன்தினம்(26) காலை கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது. குறித்த கைக்குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக...

Read more

காரைநகர் கொரோனா தொற்றாளி சென்ற இடங்கள்

யாழ்ப்பாணம் – சங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபானசாலை என்பன மறு அறிவித்தலை வரை மூடப்பட்டுள்ளன. சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் இந்த...

Read more

ஈரானியஅணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி சுட்டுக் கொலை

ஈரானிய நாட்டின் அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை தீவிரவாதிகள் குழு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது. ஈரானிய நாட்டின் அணுசக்தித்துறை திட்டங்களின் மூளையாக ஃபக்ரிஸாதே இருந்ததாக...

Read more
Page 204 of 2145 1 203 204 205 2,145