Easy 24 News

பொருளாதார மத்திய நிலையத்தில் மூவருக்கு கொரோனா

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெரும்பாலானோருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள்...

Read more

தெதுருஓயா பகுதியில் காவல்துறை அதிகாரி கொலை

தெதுருஓயா பகுதியில் இடம்பெற்ற மணல் கடத்தல் நடவடிக்கையை சுற்றிவளைக்கச் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த, காவல்துறை அதிகாரி மீது டிப்பர் ரக வாகனம் ஒன்றினால்...

Read more

அடுத்த பிரதமர் பசில் ராஐபக்ச!

பிரதமர் மகிந்த ராஜபக்சவை அடுத்து, பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும் என்கின்ற பேச்சு அரச மட்டத்தில் உலா வருகின்றது. இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Read more

இ.போ.ச பஸ்கள் நாளை முதல் வழமைக்கு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பஸ் போக்குவரத்துக்கள் நாளை திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் என இலங்கை போக்குவரத்துச் சபை  தலைவர்...

Read more

பேலியகொடை மீன் சந்தையை மீள திறக்க அரசாங்கம் தீர்மானம்

பேலியகொடை மீன் சந்தையை மீள திறப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. மீன் சந்தையை விரைவாக மீளத் திறப்பதற்கான சாத்தியப்பாடுகளை அறியும் முகமாக, சுகாதார...

Read more

நினைவேந்தல் தொடர்பில் சுமந்திரன், சரத் வீரசேகர இடையே கடும் வாக்குவாதம்

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர எமக்கு முழுமையான உரிமை உள்ளது. நானும் அதே எண்ணத்திலேயே பண்டிதரின் இல்லத்திற்கு சென்று நினைவுகூர்ந்தேன், ஜே.வி.பியினர் தமது வீர்ர்களை நினைவுகூரும் வேளையில் வேடிக்கை...

Read more

இலங்கையில் ட்ரோன்கள் பயன்படுத்தி உரங்கள் தெளிப்பு

இலங்கையில் முதன்முறையாக ட்ரோன்கள் பயன்படுத்தி உரங்களை தெளிக்கப்பட்டன. பேராதெனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையால் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காலியின் ரத்காமாவில் உள்ள விவசாய மேம்பாட்டு மையத்திற்கு அருகிலுள்ள...

Read more

மேலும் இருவர் மரணம், உயிரிழப்பு 109ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

Read more

கண்டியில் மருத்துவருக்கும் 7 தாதியருக்கும் கொரோனா!

கண்டி தேசிய மருத்துவமனையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் ஒருவரும், ஏழு...

Read more

“சந்திரசேகரன் மக்கள் முன்னணி” புதிய கட்சி உதயம்

மறைந்த முன்னாள் அமைச்சர் சந்திரசேகரனின் மகள் அனுஷா சந்திரசேகன் தலைமையில் மலையகத்தில் புதிய கட்சி உதயமாகியுள்ளது. இது தொடர்பில் அனுஷா சந்திரசேகரன் கருத்து தெரிவிக்கையில் “அண்ணா சந்திரசேகரன்...

Read more
Page 203 of 2145 1 202 203 204 2,145