புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை” என்ற வாசகம் தாங்கிய ஸ்டிக்கர்களை வாகனங்களில் இரகசியமாக ஒட்டும் கும்பல் ஒன்று பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. வாகன உரிமையாளர்களின் அனுமதியின்றி, நிறுத்தி...
Read moreநுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபை அதிகரிக்க அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கியமைக்கு ஆதரவு தெரிவித்து மலையக நகரங்களில் இன்று மாலை 3.00 மணியளவில் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய தொழிலாளர்...
Read moreபிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும், அரச தலைவர் ஆணைக்குழு, தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவை விசாரணைக்கு அழைத்துள்ளது. ”மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி...
Read more“தேசிய பிரச்சினையானது உள்நாட்டில் தீர்க்கப்படாவிட்டால் இலங்கை மீதான பன்னாட்டு அழுத்தம் மேலும் மோசமடைவதைத் தவிர்க்க முடியாது.’’ இவ்வாறு அரசுக்கு நேற்று எச்சரிக்கை விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்...
Read more2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் சூழல் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் குறித்த நிபுணர் குழுவின் முதலாவது...
Read moreமாகாணங்களை பலவந்தமாக பாராளுமன்றத்தால் ஒன்றிணைக்க முடியாது. இரு மாகாணங்களை ஒன்றிணைப்பதோ மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோ நாட்டு மக்கள் அனைவரும் இணங்கினால் மட்டுமே சாத்தியமாகுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
Read moreஉள்ளூராட்சி மன்ற தேர்தல்களை 2017 ஜனவரி மாதம் 20 ஆம் 31 ஆம் திகதிகளுக்கு இடையில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...
Read moreஅசாத்சாலி குழுவினர் விளக்கம் வழங்கியவுடனேயே ஞானசார தேரர் தெளிவு பெற்றதன் மர்மம் என்ன? என ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்லால் மௌலவி கேள்வி எழுப்பியுள்ளார். அவர்...
Read moreஜவர் கொண்ட வாள்வெட்டுக் குழுவினர் வீதியால் சென்றவரை வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று நெல்லியடி – மாலுசந்தியில் நடந்துள்ளது. 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே காயத்துக்கு...
Read moreஅரசாங்கம் மதப் போரை உருவாக்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டி உடுதும்பர தம்பகஹாபிட்டிய பிரதேச விஹாரை ஒன்றில் நடைபெற்ற...
Read more