‘பயங்கரவாதத்தை துாண்டும் வகையில் செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜாகிர் நாயக்கை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி, மலேஷியா அரசுக்கு முறைப்படி கோரிக்கை வைக்கப்படும்’ என, வெளியுறவு அமைச்சகம்...
Read moreதேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெறும் தருணத்தை எட்டியுள்ளோம். பிளவுபடாத நாட்டிற்குள் சமனான அதிகாரப்பகிர்வுகளை வலியுறுத்தியுள்ளோம். இதில் வெற்றியடைவதற்காகவே பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எமது வெற்றிக்கு மக்களின் ஆதரவு வேண்டுமென தமிழ்...
Read moreதமிழரசுக்கட்சியுடன் இணைவும் இல்லை கூட்டமைப்பிலிருந்து விலகலும் இல்லை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணணி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமைய நேற்றைய(4) சந்திப்பில் மேற்கண்டவாறு...
Read moreஇலங்கை அரசு எனப்படுகிற சிங்களப் பெருந்தேசிவாத சக்தி 1985 தொடக்கம் திட்டமிட்டு உருவாக்கிய தமிழ்- முஸ்லிம் முரண்பாடுகளின் ஊடாக, வடகிழக்கில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களை அதே வாழிடத்தில்...
Read moreஅம்பாந்தோட்டையில் சீன- சிறிலங்கா அரசாங்கங்கள் கூட்டாக இணைந்து, சிறிலங்கா- சீன தளபாடங்கள் மற்றும் கைத்தொழில் பணியகம் ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளன. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த...
Read moreஅரசியலமைப்பு மாற்றம், உள்ளூராட்சித் தேர்தல் ஏற்பாடுகள் என்று அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியலில் எதிர் எதிர் சக்திகளாக இயங்கும் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஒன்றாக அமர்ந்து...
Read moreசீன நாட்டவர்கள் 150 பேருக்கு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இந்த...
Read more4 நாட்களுக்கு போதுமானளவு எரிபொருள் பெற்றோலிய கூட்டத்தாபன களஞ்சியசாலைகளில் இருப்பிலுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் அநாவசியமான முறையில் பெற்றோலை களஞ்சியப்படுத்த வேண்டாம் என அமைச்சு...
Read moreபாவனைக்குதவாத ஒரு தொகை தேயிலையை எடுத்துச் செல்லும் போது வரக்காபொல தும்மலதெனிய பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் ஆறு பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத்...
Read moreஅரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற விசாரணைக்குழுவின் (கோப்) தலைவராகவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹதுன்னெத்திக்குப் பதிலாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை நியமிக்க சிரேஷ்ட அமைச்சர்களிடையே கலந்துரையாடல்கள்...
Read more