Easy 24 News

கோப் குழுவின் தலைவரை மாற்ற அரசாங்கத்துக்குள் சதி?

அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற விசாரணைக்குழுவின் (கோப்) தலைவராகவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹதுன்னெத்திக்குப் பதிலாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை நியமிக்க சிரேஷ்ட அமைச்சர்களிடையே கலந்துரையாடல்கள்...

Read more

இறைச்சி வகையின் பயன்பாடு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு நோய்களுக்கு உட்பட்ட மிருகங்கள் இறைச்சிக்காக சந்தைக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரச மிருக வைத்தியர்கள்...

Read more

மங்களவின் கன்னி வரவு செலவுத் திட்டம் 9 ஆம் திகதி சபைக்கு

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி பிற்பகல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் முதலாவது வரவு...

Read more

உத்தேச அரசியலமைப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் அறிகுறி

புதிய அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்வரும் சில மாதங்களுக்கு ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்பொழுது உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கைக்கு...

Read more

நல்லாட்சி அரசாங்கத்தின் பண்பு இதுதான்- ஜனாதிபதி மகிழ்ச்சி

தற்போதைய அரசாங்கத்தில் குற்றமிழைப்பவர்களுக்கு எதிராக எந்தவித கட்சி பேதங்களும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு தண்டனையும் வழங்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தான் இந்த...

Read more

வித்யா வழக்கில் மற்றும் சிலரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை.

யாழ். மாணவி வித்யா படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த போது தப்பிச் செல்லக் காரணமாக இருந்த மற்றும்...

Read more

வேட்பு மனு ஏற்பு 27 ஆம் திகதி ஆரம்பம்!

உள்ளுராட்சி சபைத் தேர்லுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 27 ஆம் 28 ஆம் 29 ஆம் திகதிகளிலும்...

Read more

அகதிகளுக்கு உணவு, தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும் என ஐ.நா. கோரிக்கை.

மனுஸ்தீவில் ஆஸ்திரேலிய அரசு நிர்வகிக்கும் தடுப்பு முகாமில் உள்ள 600 அகதிகளுக்கு நிறுத்தப்பட்டுள்ள உணவு, தண்ணீர், மருத்துவ வசதி மீண்டுமளிக்கப்பட வேண்டும் என்றும் மனிதாபிமான அவசரநிலை உருவாவதைத்...

Read more

கனடாவில் குடியேற இலங்கையர்களுக்கு அடித்த அதிஸ்டம்.

அடுத்து வரும் மூன்று வருடங்களில் 10 இலட்சம் வெளிநாட்டவர்கள் கனடாவில் குடியேற அனுமதிக்கப்பட உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என உலக நாடுகள் வெளிநாட்டில் இருந்து குடிபெயர்பவர்களுக்கு...

Read more

பௌத்தம் முதலிடம் பெற்றால் சிங்கள ஆதிக்கம் நிலைக்கும்.

பௌத்தம் முதலிடம் பெற்றால் சிங்கள ஆதிக்கம் நிலைக்கும்: தமிழர்கள், முஸ்லீம்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக மாற்றப்பட்டு விடுவார்கள் என்கிறார் சி.வி பௌத்தம் முதலிடம் பெற்றால் சிங்கள ஆதிக்கம் நிலைக்கும்....

Read more
Page 2035 of 2145 1 2,034 2,035 2,036 2,145