Easy 24 News

தேர்தல் வர்த்தமானியில் சிக்கல், மீண்டும் திருத்தத்துக்கு அனுப்பி வைப்பு

உள்ளுராட்சி சபைகளுக்குரிய உறுப்பினர்கள் எண்ணிக்கையை வரையறுக்கும் வர்த்தமானி அறிவித்தல் இவ்வார இறுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வர்த்தமானியின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள...

Read more

அமெரிக்காவில் இந்தாண்டில் 52,385 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் – 13,149 பேர் பலி

வானுயர்ந்த கட்டிடங்கள், மேம்பட்ட கலாச்சாரம், வலிமையான ராணுவம் என அமெரிக்கா மீது உலகம் வைக்கும் பார்வை எப்பொதுமே உயரமானதுதான். இருப்பினும், அங்கு அடிக்கடி நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்...

Read more

2018 இல் வணிகம்செய்ய, சிறந்த நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு 111 ஆவது இடம்

2018ஆம் ஆண்டில், உலகில் வணிகம் செய்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. 190 நாடுகளின் இந்தப் பட்டியலில் சிறிலங்கா 111 ஆவது இடத்தில் உள்ளது....

Read more

மழை பாதிப்பில் அவதிப்படும், ரோஹிங்யா முஸ்லிம்களின் முகாம்

வட கிழக்குப் பருவமழையால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, சென்னை கேளம்பாக்கம் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயரம் கொடுமையானது. சென்னையை...

Read more

தரமற்ற எரிபொருள் கப்பலை பெற்றுக்கொள், அர்ஜூனவுக்கு அச்சுறுத்தல்

தரம் குறைந்ததென நிராகரிக்கப்பட்ட எரிபொருள் கப்பலை நாட்டிற்கு பெற்றுக்கொள்ளுமாறு அரசியல் மற்றும் வர்த்தக ரீதியில் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்....

Read more

ஹக்கீமுக்கு, றிசாத் பச்சைக் கொடி

கல்­முனை மாந­கர சபையை நான்கு பிர­தேச சபை­க­ளாகப் பிரிக்க வேண்டும் என்று விடுக்­கப்­பட்­டுள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­முடன்...

Read more

75 சத வீதமானோர் நேர்மையான அரசியல்வாதிகள் அல்ல – சந்திரிக்கா

இலங்கை அரசியல்வாதிகளில் 75 சத வீதமானோர் நேர்மையான அரசியல்வாதிகள் அல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வத்தளை தொகுதியின்...

Read more

2 தரப்பாக பிரிந்திருப்பதை, இந்தியாவின் றோ செய்கிறது – ஊவா முதலமைச்சர் குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி இடையிலான பேச்சுவார்த்தைகளை வெளிநாட்டு சக்திகளே சீர்குலைத்து வருவதாக ஊவா மாகாண முதலமைச்சர் சமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற...

Read more

தமிழர்கள், முஸ்லிம்களின் அடிமைகளாகிவிடுவர் – ஆனந்தி கதறுகிறார்

கல்முனை மாநகர சபையினை நான்காக பிரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையானது கல்முனையில் வாழ்கின்ற தமிழர்கள் எப்போதும் முஸ்லிம்களின் ஆட்சி, அதிகாரத்தின் கீழ் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற...

Read more

பெற்றோலை பகிர்ந்தளிக்க முடியாத அரசாங்கம், எப்படி அதிகாரத்தை பரவலாக்கும்..?

பெற்றோலை பகிர்ந்தளிக்க முடியாத அரசாங்கம் எப்படி அதிகாரத்தை பரவலாக்கும் என கூட்டு எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இலங்கைக்கு நாள் ஒன்றுக்கு 2500 மெற்றிக் டன் பெற்றோல் தேவைப்படுகிறது....

Read more
Page 2032 of 2145 1 2,031 2,032 2,033 2,145