சமீபத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தின் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதற்கு சவுதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச்...
Read more"அரசர் சல்மான் மற்றும் சௌதியின் இளவரசர் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்துதான் செய்கிறார்கள்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட்...
Read moreதலைநகர் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகவும் பிரமாண்டமான நட்சத்திர ஹோட்டல் அடுத்த வாரம் திறக்கப்படவுள்ளது. உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபல்யமான ஷங்ரீலா நட்சத்திர ஹோட்டல் கொழும்பு காலி முகத்திடலில்...
Read moreமெட்ரிக் டொன் 40000 எரிபொருளை ஏற்றிய “லேடி நெவரஸ்கா” கப்பல் இன்று (08) இரவு 11.00 மணிக்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது அந்தக் கப்பல்...
Read moreவாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்த தீர்மானம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே, பெற்றொலிய வளத்துறை அமைச்சினால் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், அதனை தற்பொழுது நீக்கிக் கொள்வதாகவும்...
Read moreநாட்டுக்குத் தேவையான பெற்றோலை சரியாக விநியோகித்துக் கொள்ள முடியாத ஒரு அரசாங்கம் தான் அதிகாரத்தைப் பகிரப் பார்க்கின்றது என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...
Read moreதற்போதுள்ள கள நிலவரங்களை வைத்துப் பார்க்கும் போது நாடு முகம்கொடுத்துள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மிகவும் தகுதியான ஒரு தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தான் என இலங்கை...
Read moreநாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் என்பன ஸ்தீரத் தன்மையை அடைந்ததன் பின்னரேயே அரசியல் யாப்பு மாற்றம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பது எமது சங்க...
Read moreஇலங்கையில் பெட்ரோலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகின்றது. சில நிலையங்களில் பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பையும் காண முடிகின்றது. ஐந்தாவது நாளாக...
Read moreஅநாமதேய தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி மக்களை தொல்லைப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகுமென தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இனிவரும் காலத்தில், இவ்வாறான செயற்பாடுகளை செய்பவர்கள் மீது கடும்...
Read more