Easy 24 News

தமிழர்களுக்கான அனைத்துரிமைகளையும் வழங்குங்கள்

தமிழ் மக்களின் அதிகாரங்களை உறுதியான முறையில் நிலை நிறுத்தினால், நாட்டை விட்டுப் பிரிந்துசெல்ல வேண்டிய அவசியம் இல்லை. நட்டைப் பிரிக்க வேண்டுமென்று எப்போதும் கேட்டதும் இல்லை. சமஸ்டி...

Read more

இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பாவில் முறைப்பாடு

இலங்கையில் சித்திரவதைக்கு உட்பட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் ஐரோப்பாவில் முறைப்பாடு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள 50க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்....

Read more

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா நிதி உதவி

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நிதியுதவிகளை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் பிரிவு வழங்க உள்ளது. மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு நிதி...

Read more

நாடு பாதகமான ஓர் நிலைக்குச் செல்கின்றது – ஜீ.எல்.பீரிஸ்

நாடு பாதகமான ஓர் நிலைக்குச் செல்வதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் திறனற்ற முகாமைத்துவத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பெட்டிகளைக் கடைகள்...

Read more

வந்தது பெற்றோல் : நிலைமை சீராகும் !!

கடந்த 5 தினங்­க­ளாக ஆட்­டிப்­ப­டைத்த பெற்­றோல் தட்­டுப்­பாடு நேற்று ஓர­ளவு இயல்பு நிலைக்குத் திரும்­பத் தொடங்­கி­யது. 40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலுடன் ‘நவெஸ்கா லேடி’ எரி­பொ­ருள்...

Read more

புதிய உறுப்பினரை அறிவிப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தடங்கலை எதிர் நோக்கியுள்ளது!!

காலி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றிற்கு தேர்வான நிலையில் நாடாளுமன்ற தீர்ப்பின் ஊடாக பதவியிழந்தவரின் இடத்திற்கு புதியவரை நியமிப்பதற்கு மகிந்த அணி புதியதோ் முட்டுக்கட்டையாக சட்டப் பிரச்சணையை எழுப்பியுள்ளனர்....

Read more

அதிகாரத்தினை அறியாமலா 4 வருடம் மாகாண சபையினை நடாத்திநீர்கள் !!

அரசியல் அமைப்பில் 52ன் கீழ் 02 சரத்தில் அமைச்சர்களிற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை அறியாமலா 4 வருடம் மாகாண சபையினை நடாத்திநீர்கள் என வடக்கு மாகாண சபையின் எதிர்க்...

Read more

மொழி அலுவலர்கள் 1000 பேர் ஜனவரியில் நியமனம்

அரச நிறுவனங்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மொழி அலுவலர்கள் ஆயிரம்பேரை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான முன்மொழிவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விண்ணப்பதாரிகள்...

Read more

தாஜுதீன் கொலை: தொலைபேசி இலக்கங்கள் இனங்காணப்பட்டுள்ளன- புலனாய்வுத் துறை

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் காணப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புக்கள் பல அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் நேற்று (08) அறிவித்துள்ளது....

Read more

நல்லாட்சி அரசாங்கத்தின் 2 ஆவது வரவு செலவுத் திட்டம் இன்று சபைக்கு

நல்லாட்சி அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான இரண்டாவது வரவு – செலவுத் திட்டம் இன்று (09) பிற்பகல் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் முதலாவது...

Read more
Page 2030 of 2147 1 2,029 2,030 2,031 2,147