லெபனானிலுள்ள சவுதியர்களுக்கு அந்நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு சவுதி அரசாங்கம் அறிவித்தல் விடுத்தள்ளது. லெபனானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமை இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது....
Read moreஎல்.ரி.ரி.ஈ. அமைப்பினர் இன்னும் சர்வதேச ரீதியில் நிதி சேகரிக்கும் வங்குரோத்து முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த வங்குரோத்து முயற்சி தோல்வியடைச் செய்யப்பட வேண்டும்....
Read moreகனடாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சமாதான இராணுவ கூட்டத்திற்கு செல்லும் இலங்கை இராணுவ அதிகாரிகள் குழுவுக்கு அந்நாட்டுக்குள் பிரவேசிக்க இடமளிக்க வேண்டாம் என தெரிவித்து கனடாவிலுள்ள புலி...
Read moreநான் அர்ஜுன ரணதுங்க அவர் சும்மா தயாசிறி மாத்திரமே என பெற்றோலிய வளத் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த ஒரு வாரகாலமாக ஏற்பட்ட...
Read moreநாட்டில் கடந்த வாரம் நிலவிய எரிபொருள் நெருக்கடி நிலைமை குறித்த அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீரென ஏற்பட்ட இந்த எரிபொருள்...
Read moreஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொகுதிகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி சபைகளுக்குரிய உறுப்பினர்கள் எண்ணிக்கையை...
Read moreபிரபலமான மனித முகங்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறனை செம்மறி ஆடு வெளிப்படுத்தியது என்று ஓர் ஆய்வு கூறுகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செம்மறி ஆடுகளுக்கு, திரைப்பட...
Read moreஓட்டுநர் இல்லாமல் செயல்படும் சிறிய ரக தானியங்கி பேருந்து ஒன்று தனது பயணத்தின் முதல் நாளிலேயே விபத்தில் சிக்கியது. இப்பேருந்து சில பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது எதிரே...
Read moreஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் அமைச்சர் பிரீத்தி படேல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டனில் பிரதமர் தெரசா மே தலைமையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அவரது...
Read moreவடக்கு மற்றும் வடகிழக்கு கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது....
Read more