சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அவர்களின் விடுதலையை விரைவு படுத்த வலியுறுத்தியும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு...
Read moreநீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, உட்பட 31 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த 31 பேரும்...
Read moreதமிழ் மக்கள் பேரவையால் களமிறக்கப்படும் புதிய அரசியல் முன்னணிக்கான வேட்பாளர் தெரிவு, ஆசனப் பங்கீடு என்பவற்றை முன்னெடுப்பதற்காகத் தமிழ் மக்கள் பேரவையால் வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள் ளது....
Read moreஅட்டாளைச்சேனைக்கு வழங்கப்படும் என முகா தலைவரால் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் இப்போது இரண்டரை வருடங்களை கடந்து வாக்குறுதி மீறப்பட்ட நிலையில் வீறு நடை போடுகின்றது. குறித்த தேசியப்பட்டியல் முன்னாள்...
Read moreதென்னாபிரிக்கா உயரிஸ்தானிகர் மாக்ஸ் அம்மையாருக்கும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகல்லாகமவிற்குமிடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில்...
Read moreசிறுவர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச வைத்திய நிபுணர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (12) பிற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின்...
Read moreவடகிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பலநெடுங்காலமாக பொருளாதார ரீதியாக பின்னிப் பிணைந்த உறவு இருந்து வருவதாகவும், வடகிழக்கு இணையாவிட்டால் அந்த உறவு இல்லாமல்போய், பொருளாதார ரீதியான...
Read moreஉள்ளுராட்சி சபை தேர்தல் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் 31 ஆம் திகதிக்கு இடையிலுள்ள ஒரு தினத்தில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...
Read moreபுதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்....
Read moreபரபரப்பான பல நிகழ்வுகள் கடந்த வாரம் நாட்டில் நடைபெற்றது. பெற்றோல் நெருக்கடியால் நாடே ஸ்தம்பித்துப்போனது. சோபித்த தேரர் நினைவு தின வைபவத்தில் ஜனாதிபதி எரிமலை சீறுவதுபோல் வார்த்தைகளைக்...
Read more