Easy 24 News

போதிய பெண் பிரதிநிதித்துவம் இல்லாத வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் – வர்த்தமானி அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டிய முறை தொடர்பில், எதிர்வரும் 10 தினங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்...

Read more

தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டமை : சுஷ்மா சுவராஜ் அவதானம்.

அரச நிறுவனம் ஒன்றில் இருந்து, சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டமை குறித்து அவதானம் செலுத்துவதாக, இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். ஹட்டனில் சௌமியமூர்த்தி தொண்டமான்...

Read more

போதிய பெண் பிரதிநிதித்துவம் இல்லாத வேட்பு மனுக்கள்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டிய முறை தொடர்பில், எதிர்வரும் 10 தினங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்...

Read more

நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி உரிமையைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கடமை – ஜனாதிபதி

நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி உரிமையைப் பெற்றுக் கொடுப்பது சர்வதேச சமவாயங்களுக்கு அமைவாக மட்டுமன்றி அரசியலமைப்புக்கேற்பவும் அனைத்து அரசாங்கங்கங்ளினதும் கடமையாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (15)...

Read more

அமைச்சர் பைசர் முஸ்தபா சாய்நதமருதுக்கு விஜயம் செய்யவுள்ளார்

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்தை பெறுவதற்கான முயற்சியில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை முன்னெடுத்து வருகின்றது. சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தி சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர் மற்றும்...

Read more

இராணுவத் தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு இளஞ்செழியன் உத்தரவு

நாட்டின் இராணுவ தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் 1996ம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது...

Read more

ரோஹின்யாவில் நடந்த, சம்பவங்கள் கொடூரமானவை – அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் ஒருநாள் பயணமாக இன்று மியான்மர் வந்தடைந்தார். அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள், ரோகிங்கியா மக்கள் என பல தரப்பினரையும் அவர் சந்தித்து...

Read more

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு எதிராக வழக்கு- தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும்

உள்ளுராட்சி சபைகள் அமைச்சரினால் அமைக்கப்பட்ட உள்ளுராட்சி எல்லை நிர்ணய குழுவின் அறிக்கைக்கு ஏற்ப வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறும், இந்த அறிக்கையின் பிரகாரம் உள்ளுராட்சி சபைத் தேர்தலை...

Read more

ஒரேயடியாக அனைத்தையும் செய்ய முடியாது- இலங்கை அமைச்சர் ஜெனீவாவில் உரை

இலங்கை போன்ற ஜனநாயக நாட்டில் மனித உரிமைக்கான நடவடிக்கைகள் அனைத்தையும் ஒரேயடியாக நிறைவேற்றிவிட முடியாதுள்ளது என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித...

Read more

இராணுவத் தளபதியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ். நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செலியன் உத்தரவிட்டுள்ளார்....

Read more
Page 2017 of 2147 1 2,016 2,017 2,018 2,147