Easy 24 News

இராணுவத் தளபதியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ். நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செலியன் உத்தரவிட்டுள்ளார்....

Read more

நீதிமன்றம் உத்தரவின் படி அரங்வல அமித தேரர் கைது

ஹம்பாந்தோட்டயில் கடந்த ஒக்டோபர் 6 ஆம் திகதி நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது நீதிமன்ற உத்தரவை மீறியமை தொடர்பில் கைது செய்யப்படவிருந்த அரங்வல அமித தேரரை வீரகெட்டிய...

Read more

கனடாவுக்குள், இலங்கை இராணுவத்திற்கு காத்திருக்கும் ஆபத்து?

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்களுடன் தொடர்புடைய சிலர் விரைவில் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கனடிய மத்திய அரசின் எதிர்க்கட்சியில்...

Read more

தமிழ் எம்பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஆனந்தன் எம்பி

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ் எம்பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்டி சிறைச்சாலை விஜயத்தின் பின் ஆனந்தன் எம்பி பகிரங்க கோரிக்கைதமிழ் அரசியல் கைதிகளின்...

Read more

வெளிநாட்டில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கைக் குடும்பம்!

நியுசிலாந்தின் குயின்ஸ்டவுன் பகுதியில் வசிக்கும் இலங்கைக் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. தாய், தந்தை மற்றும் அவர்களின் மூன்று பிள்ளைகள் ஆகியோர்...

Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளை  ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதற்கான நாளினை ஜனாதிபதி தமக்கு அறிவித்துள்ளதாகவும், குறித்த சந்திப்பிற்கு 8 மாவட்டங்களையும் சேர்ந்த பிரிதிநிதிகளாக 31 பேரி...

Read more

யுத்தத்தால் இலங்கைக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு

முப்பது வருட யுத்தம் காரணமாக இலங்கைக்கு 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் உயர் கல்வி...

Read more

திருகோணமலை இந்துக் கல்லூரிக்கு அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஊடக அறிக்கை.

தமிழர்கள் மீது இனவாதத்தை திணிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கண்டிக்கின்றோம். இலங்கை பல்லின மக்கள் சேர்ந்து வாழும் ஓரு சுதந்திர நாடு. இங்கு ஒரு இனம் இன்னொரு இனத்தின்...

Read more

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளராக ஜெயசீலன் நியமனம்

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளராக ஜெயசீலன் நியமிக்கப்படுவதோடு தற்போதைய மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராக நியமிக்கப்படவுள்ளார். யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறை பிரதேச செயலாளராக நீண்டகாலம்...

Read more

யாழ்ப்பாணத்தில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல்

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு (14) 7 மணியளவிலிருந்து 8.45 மணிக்குள் 4 பல்வேறு இடங்களில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம் புரிந்துள்ளது. மானிப்பாய் – சங்குவேலியில் நேற்றிரவு 7 மணியளவில்...

Read more
Page 2016 of 2145 1 2,015 2,016 2,017 2,145